கோவை

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வாக்காளர்கள் நீக்கம்: திமுக.,வின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு!

வாக்காளர்கள் நீக்கம்.திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று,

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

சோலார் பேனல் மோசடி: பழனி மாணிக்கத்துக்கு தொடர்பு என சரிதா நாயர் குற்றச்சாட்டு

கோவை:கேரளாவையே உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீது சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம்...

மோடியே உன்னை பிரதமராக பெற்றதற்கு நாங்கள் பாக்கியசாலிகள்

சபரிவெங்கட்பார்வை குறைபாடு உடைய 13வயது சிறுவன், கோவை ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்.சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரைப்போலவே உடையணிந்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்பொழிவாற்றுவதில் மிகவும்...

கேப்டன் ஆதரவில்லாமல் ஒருவரும் வெற்றி பெற முடியாது

  கரூர்: கேப்டன் தயவில்லாமல் ஒருவர் கூட தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயிக்க முடியாது என தே.மு.தி.க மாவட்ட செயலாளர் தங்கவேலு பேசினார். கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாற்று கட்சியினர் இணையும்...

இந்து முன்னணி சேலம் கோட்ட மாநாடு

இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட மாநாடு ஜன.24 இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் வீடியோ தொகுப்பு (நேரலை)  

தீர்த்தமலை கோவில் கோபுர கலசம் திருடியவருக்கு தர்ம அடி

தருமபுரி: தருமபுரி அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் கலசங்களை திருடியவரை பணியாளர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர்...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்களின் கணக்கெடுப்பு பணி

ஈரோடு: குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் பணியின் ஒரு பகுதியாக ஆட்டோ ஓட்டுநர்களின் முழு விவரம் குறித்த கணக்கெடுப்புப் பணி இன்னும் 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை அதிகாரிகள்...

விலங்குகளைப் படம் எடுத்தால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

கோவை:வால்பாறையில் வனப் பகுதிகள், சாலைகளில் தேயிலை தோட்ட பகுதிகளில், வன விலங்குகளைப் படம் எடுப்பது, வன விலங்குகளுக்கு இடையூறு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர்...

குடும்பத் தகராறு: இரு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

சேலம்:சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணி(35), மனைவி ரம்யா (22), இவர்களுக்கு, 4 ஆண்டுக்கு முன் திருமணம் ஆனது. இதில், மகிழன் (4), லிஷா (2) என இரு...

சங்ககிரி அருகே சாத்துக்குடி ஏற்றிச் சென்ற டெம்போ விபத்து: 4 பேர் பலி

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலி ஆயினர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கோவைக்கு ஒரு மினி டெம்போவில் சாத்துக்குடி பழம் ஏற்றிக் கொண்டு சேலம் சங்ககிரி...

ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு கடிதம்

கோவை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகுமாறு கோவை போலீஸ் சம்மன் அளித்துள்ளது.இந்நிலையில், சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை; மேலும், கோவை காவல் நிலையத்திற்கு சிம்பு...

அதிகாரிக்கான பாராட்டு விழா ரத்து; கடமை என்கிறார் ஆட்சியர்

கிருஷ்ணகிரி:சனிக்கிழமை இன்று கிருஷ்ணகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ணகிரி முன்னாள் SSA CEO பொன்.குமாருக்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்,. இது தொடர்பாக...

பொள்ளாச்சியில் நிரம்பும் அணைகள்

பொள்ளாச்சியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரியில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி அம்மன், மாரியம்மன் கோவில்களை வெள்ளம் சூழ்ந்தது....

SPIRITUAL / TEMPLES