கோவை

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பெருந்துறை அருகே பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி,

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

அதிகாரிக்கான பாராட்டு விழா ரத்து; கடமை என்கிறார் ஆட்சியர்

கிருஷ்ணகிரி:சனிக்கிழமை இன்று கிருஷ்ணகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ணகிரி முன்னாள் SSA CEO பொன்.குமாருக்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்,. இது தொடர்பாக...

பொள்ளாச்சியில் நிரம்பும் அணைகள்

பொள்ளாச்சியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரியில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி அம்மன், மாரியம்மன் கோவில்களை வெள்ளம் சூழ்ந்தது....

மண் சரிவால் ஊட்டி மலை ரயில் 2 நாட்களுக்கு ரத்து

ஊட்டி:மண் சரிவால், ஊட்டி மலை ரயில் இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று மாலை கொட்டிய மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு...

வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து: முதியவர் சாவு

கோவை:கோவையில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவை, செல்வபுரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி, பேரூர் பிரதான...

தன்னிச்சையாக இயங்கும் தலைவர் காங்கிரஸுக்கு தேவையில்லை: கார்த்திக் சிதம்பரம்

கோவை:தன்னிச்சையாக இயங்கக் கூடிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார் கார்த்திக் சிதம்பரம். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தன் நிலையை தாண்டி சிந்திக்கக் கூடாது. தன் எல்லைக்குள் சிந்தனை,...

மனைவிக்குத் தெரியாமல் நான்கு திருமணம்: அதிமுக கவுன்சிலரால் பரபரப்பு

சேலம்:மனைவிக்குத் தெரியாமல், நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொண்ட அதிமுக கவுன்சிலர் குறித்த தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சி 20 ஆவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ரவீந்திரன். அ.தி.மு.க வைச் சேர்ந்த...

திருப்பூர் வழக்கறிஞர் சங்க நினைவுப் பரிசு

திருப்பூர் பார் அசோசியேசன் (வழக்கறிஞர் சங்கம்) 2014-2015 ம் ஆண்டின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பொருளாளர் பிரகாஷ் வேலுசாமிக்கு மூத்த வழக்கறிஞர் ஜனார்த்தனன் நினைவுப் பரிசு வழங்கினார் செய்தி ; செ.பிரமநாயகம்...

தருமபுரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரியில் ஆலங்கட்டியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த கோடை மழை பெய்தது. அரூரில் ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த...

பயணிகள் கண் முன் பகீர்: ரயில் முன் தலைவைத்து ஆர்.ஐ., தற்கொலை

கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை...

இன்று முதல் 3 மாதங்களுக்கு உதகையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்குவதை ஒட்டி திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு...

கோவையில் ஜிம் மாஸ்டர் கொலை: தலைமறைவாக இருந்த பாஜக பெண் கவுன்சிலர் கைது

கோவை: கோவையில் ஜிம் மாஸ்டரான் ரவுடி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவருடன் தலைமறைவான பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள...

கரடி தாக்கிய மேலும் ஒருவர் மரணம்: இன்னொரு கரடியைப் பிடிக்க தீவிரம்

உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கியதில், மாதி என்ற பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவர் ஹாலன் கரடியால் மோசமாகத்...

SPIRITUAL / TEMPLES