ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் திமுக.,!
சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும், ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் போலீசார் தேடுதல்
மீனாட்சி அம்மன் கோயில்.. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.. அறிவிப்பை திரும்பப் பெற்ற அறநிலையத்துறை!
இந்நிலையில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4 கோபுர வாசல்களிலும்.. தடுப்பூசி சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்!
இணையதளத்தில் உறுதி செய்வது போன்ற ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
கிலோ ரூ.4000..! விலையுயர்ந்த மல்லிகை!
மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நான் லஞ்சம் வாங்குவதில்லை: விளம்பரப்பலகை வைத்த காவல் ஆய்வாளர்!
தான் யாரிடமும் லஞ்சம் வாங்குவதில்லை. தன்னுடைய பெயரை சொல்லி யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.
மீனாட்சி அம்மன் கோயில் படிகளுக்கு வெள்ளித்தகடு!
சேதமடைந்த படிகட்டுகள் மற்றும் கல் பீடங்களை அகற்றி வெள்ளி தகடுகளை பதிப்பதற்கு உபயதாரர் ஒருவர் முன்வந்துள்ளார்.
இரும்புப் பெண்மணி ஜெயலலிதா நினைவு நாளில்..!
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில்
‘சரக்கு’ வாங்க போகிறவர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமா? மதுரை ஆட்சியர் விளக்கம்!
மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்
கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்த
கோயில்னா இடிச்சிடலாம்… வணிக கட்டடம்னா, விதிமீறலுக்கு தக்க அபராதம் மட்டும் போதும்! ‘விடியல்’!!
மதுரையில் விதிமீறல் கட்டிடங்களுக்கு அபராதம் வசூலிக்கப் படுவது குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம்
கனமழையால் 5000 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை!
இன்னும் ஒரு மழை பெய்தால் நெல் பயிர்கள் அனைத்தும் அழுகி விடும் ஆகையால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து
மதுரை… விடியல்… கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு… கிரைம் நியூஸ்!
கருப்பாயூரணியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞர் கைதுமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கண்ணன் தெருவை சேர்ந்தவர் பாலேந்திரன் 51.இவர் கருப்பாயூரணி பாரதிபுரம் 6-வது தெருவில் நடந்து சென்றார்.அப்போது ,அவரை வழிமறித்த...
வைகை ஆற்றில் இறங்க வேண்டாம்: ஆட்சியர் எச்சரிக்கை!
மேலக்கால் பாலம், சோழவந்தான் வைகையாற்று சனீஸ்வரன் கோயில் படித்துறை ஆகிய பகுதிகளில், போலீஸார் தடுப்புகளை