அஜித்தின் வலிமை அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டும் திரையரங்குகள்!
தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
பெருங்குடி கண்மாயில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுப்பு!
பெருங்குடியில் பெரிய கண்மாய் ஆலமரத்து விநாயகர் கோயில் எதிரே கல்தூண் உள்ளது.
வழிவிடாத ஆத்திரத்தில்… அரசுப் பேருந்து ஓட்டுநரை ‘வெட்டிய’ விவகாரம்: கார் ஓட்டுநர் கைது!
அரசுப் பேருந்தை முந்திச்செல்ல முயன்ற சொகுசுகார்- வழிவிடாத ஆத்திரத்தில் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர் கைது; காவல்துறை விசாரணை
விடியல் ஆட்சியில் அரசு பஸ் டிரைவருக்கு கூட பாதுகாப்பில்லே! வெட்டிய திமுக.,!
காவல் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் முதல்வரின் பதில் என்ன? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கேள்வி
அம்மா உணவகத்தில்… பட வெறுப்பு அரசியல்! ஆர்.பி. உதயகுமார் எதிர்ப்பு!
சாமானிய மக்களுக்கு உணவு வழங்குவதற்கான முக்கியத்துதை அளித்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய
தமிழக சிவ ஆலயங்களில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!
பக்தர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்தும், அரசு விதிகளை பின்பற்றவும் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அய்யனார் கோவில் திருக் கார்த்திகை தரிசனத்துக்கு தடை!
சஞ்சீவி மலையில் உள்ள அருள்மிகு குமாரசாமி திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை வழிபாட்டில் சுவாமி தரிசனம் செய்ய
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலருகே ஜவுளிக் கடையில் தீ விபத்து!
காவல்துறை முதல்கட்ட விசாரணையில் கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிது.
பழசு சரியில்லே! புதிய பேருந்துகள் வாங்க ‘ஏற்பாடு’: போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன்!
இன்னும் இரண்டு மூன்று மாதத்திற்குள் போக்குவரத்திற்கு பேருந்துகளை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி!
பயிற்சியின் போது, ஏற்பட்ட தங்களின் தகவல் தொழில்நுட்ப கற்பித்தலில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்கள் கேட்டு தெளிவு படுத்தி
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்; பட்டாபிஷேகம்!
மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.நாளை கார்த்திகையொட்டி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில்...