21-03-2023 1:06 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்; பட்டாபிஷேகம்!

    To Read in other Indian Languages…

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம்; பட்டாபிஷேகம்!

    IMG 20211119 WA0011

    மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முருகனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.
    நாளை கார்த்திகையொட்டி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 11-ந்தேதி
    கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை தீபதிருவிழா தொடங்கியது.

    திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    இதனையொட்டி, உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அங்கு சுப்பிரமணிய சுவாமிக்கு சிரசில் கீரிடமும், திருக்கரத்தில் சேவல் கொடியும் சாத்துப்படி செய்யப்பட்டது.

    மேலும், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் வழங்கி அரோகரா கோசத்துடன் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

    கார்த்திகை தீபம் மலையில் ஏற்றப்படுவதால், மலை மற்றும் கோயில் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    7 + fifteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...