வைகையில் வெள்ளம்: மூழ்கிய யானைக்கல் தரைப்பாலம்!
கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணி!
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள PROJECT FELLOW காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளதுஇந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை...
குருவித்துறை கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு!
ஸ்ரீதர் பட்டர், ரெங்கநாத பட்டர், சடகோப பட்டர், ஸ்ரீபாலாஜி பட்டர், ராஜா பட்டர் உட்பட 21 பேர் லட்சார்ச்சனை நடத்தினர்.
திருப்பரங்குன்ற மலைமீது தீபம் ஏற்ற காவல்துறை ஒத்துழைக்க வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு அனுமதி வழங்கி மலைமீது ஏற்ற காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்
கட்டணம் செலுத்த முடியாது: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் திடீர் முற்றுகை!
மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை தங்களது தொடர் போராட்டத்தை கைவிடப் போவதில்லை
நடவடிக்கை எடுக்கா விட்டால்… ஒரு லட்சம் பேருடன் முற்றுகை: திமுக., அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு போய் பார்வையிட்டார்களே தவிர பொதுமக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எந்த ஒரு முயற்சி
குழந்தைகளைத் தாக்கும் ப்ளூ வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!
6 மாதத்திற்குட்பட்ட, ஒரு வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நலத்துறைத் தலைவர் பாலசங்கர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா!
திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.தற்போது கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு இந்த ஆண்டு கோவிலில் தங்கி...
5 ஆம் வகுப்பு போதும்! பணி!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணியிடங்கள் : 7பணியின் தன்மை : கிராம உதவியாளர்ஊதியம்: ரூ.11,100 - 35,100/-வயது...
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி!
ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் அம்மன் சிலை கண்டெடுப்பு!
கண்டெடுக்கப்பட்ட சிலை சுமார் 3 அடி உயரம் பீடத்துடன் கருங்கல்லால் இருந்தது. கையில் கிளியுடன் சிலை இருப்பதால், இதை மீனாட்சி
உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் தேவர் ஜயந்தி விழா!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு