குழந்தைகளைத் தாக்கும் ப்ளூ வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

baby - 2026

மதுரை மாவட்டத்தில் பருவமழை காலத்தில் ஒரு வயதிற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் வழக்கத்தை விட அதிகமான மூச்சுதிணறலால் பாதிக்கப்படுவதால் வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் சளி, மூச்சு திணறலால் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.

தினமும் 250 பேர் வரை புறநோயாளியாகவும், 15 பேர் வரை உள்நோயாளியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக 6 மாதத்திற்குட்பட்ட, ஒரு வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நலத்துறைத் தலைவர் பாலசங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மிதமான காய்ச்சலுடன் அதிக இருமல், மூச்சிறைப்புடன் பச்சிளம் குழந்தைகள் வருவது அதிகரித்துள்ளது. வழக்கமாக பெரியோர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாவர்கள் என்ற நிலை மாறி இந்த முறை குழந்தைகள் தான் மூச்சுதிணறலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ‘ப்ளூ’ வைரஸ் தான் காரணம்.

தாய்க்கு சளி பிடித்தாலோ, வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு சளி பிடித்தாலோ காற்றின் மூலம் வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குள்ளும் வெளியேயும் மாஸ்க் அணிவது அவசியம்.

குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுகின்றனர். இக்காய்ச்சலில் குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படாது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories