குழந்தைகளைத் தாக்கும் ப்ளூ வைரஸ்! எச்சரிக்கும் மருத்துவர்கள்!

baby - 2026

மதுரை மாவட்டத்தில் பருவமழை காலத்தில் ஒரு வயதிற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் வழக்கத்தை விட அதிகமான மூச்சுதிணறலால் பாதிக்கப்படுவதால் வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் சளி, மூச்சு திணறலால் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர்.

தினமும் 250 பேர் வரை புறநோயாளியாகவும், 15 பேர் வரை உள்நோயாளியாகவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக 6 மாதத்திற்குட்பட்ட, ஒரு வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளதாக குழந்தைகள் நலத்துறைத் தலைவர் பாலசங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: மிதமான காய்ச்சலுடன் அதிக இருமல், மூச்சிறைப்புடன் பச்சிளம் குழந்தைகள் வருவது அதிகரித்துள்ளது. வழக்கமாக பெரியோர்கள் தான் அதிகம் பாதிப்புக்குள்ளாவர்கள் என்ற நிலை மாறி இந்த முறை குழந்தைகள் தான் மூச்சுதிணறலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ‘ப்ளூ’ வைரஸ் தான் காரணம்.

தாய்க்கு சளி பிடித்தாலோ, வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு சளி பிடித்தாலோ காற்றின் மூலம் வைரஸ் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குள்ளும் வெளியேயும் மாஸ்க் அணிவது அவசியம்.

குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு 3 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுகின்றனர். இக்காய்ச்சலில் குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படாது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories