கீழப்பாவூரில் 6265 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது

Published:

கீழப்பாவூரில் 6265 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள்
கீழப்பாவூரில் 6265 பேருக்கு  தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் பேன் ஆகியவை வழங்கப்பட்டது
 கீழப்பாவூரில் நடைபெற்ற விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன்  முதற்கட்டமாக தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கினார்
விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் ,தனி துணை வட்டசியார் (சிறப்புத்திட்டம் செயலாக்கம் )செல்வசுந்தரி மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,வருவாய் ஆய்வாளர் மாரிச்செல்வம் ,கிராமநிர்வாக அதிகாரி குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img