திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சரித்திரம் பேசும் சாதனைகள் நிகழ்த்தும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் பாடு பட வேண்டும் என பேசினார்கள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ,செவல் முத்துசாமி ,மாவட்ட இணைச் செயலாளர் ஞானபுனிதா ,மாவட்ட துணைச்செயலாளர் பாரதிபாக்கியம் ,மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் ,எம்.ஜி.ஆர் மன்ற பெரியபெருமாள ,அம்மா பேரவை இ.நடராஜன்,எம்.ஜி.ஆர் .மன்ற இளைஞர் அணி பால்துரை ,மகளிர் அணி பானு,மற்றும் மாவட்ட மாணவர் அணி முருகேசன் ,மருத்துவர் அணி டாக்டர் அருணா ,விவசாய அணி முருகேசன் ,சிறுபான்மை பிரவு கேப்ரியல் ராஜா .மாவட்ட பாசறை செயலாளர் மு.சேர்மபாண்டியன் .,தொழில் நுட்ப பிரிவு சாந்தசீலன் ,ஒன்றிய செயலாளர்கள் சங்கர பாண்டியன் ,நடராஜன் ,அருள்ராஜ்,ராம்குமார் ,கருத்த்பண்டி,இராமசுப்பிரமணியன் ,அழகானந்தா ,ஜெயராமன்,செல்வராஜ்,ஆலங்குளம் பாண்டியன் ,கருத்தபாண்டியன் ,அந்தோணி அமல் ராஜா ,பேரூர் கழக செயலாளர்கள் கார்த்திக்,மயில் தேவன்,பண்டாரம்,செந்துர்பாண்டியன் ,பாஸ்கர் ,சுப்பிரமணியன் ,சங்கர் ,மரியஜெசியம் ,ராமையா ,தங்கவேலு,சுடலைகண்னு ,அசோக்குமார் ,தவசிமுத்து ,செல்வராஜ்,முருகன் உப்பட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ,மற்றும் ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories