திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சரித்திரம் பேசும் சாதனைகள் நிகழ்த்தும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது தமிழக முதல்வரின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்வது மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் பாடு பட வேண்டும் என பேசினார்கள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ,செவல் முத்துசாமி ,மாவட்ட இணைச் செயலாளர் ஞானபுனிதா ,மாவட்ட துணைச்செயலாளர் பாரதிபாக்கியம் ,மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம் ,எம்.ஜி.ஆர் மன்ற பெரியபெருமாள ,அம்மா பேரவை இ.நடராஜன்,எம்.ஜி.ஆர் .மன்ற இளைஞர் அணி பால்துரை ,மகளிர் அணி பானு,மற்றும் மாவட்ட மாணவர் அணி முருகேசன் ,மருத்துவர் அணி டாக்டர் அருணா ,விவசாய அணி முருகேசன் ,சிறுபான்மை பிரவு கேப்ரியல் ராஜா .மாவட்ட பாசறை செயலாளர் மு.சேர்மபாண்டியன் .,தொழில் நுட்ப பிரிவு சாந்தசீலன் ,ஒன்றிய செயலாளர்கள் சங்கர பாண்டியன் ,நடராஜன் ,அருள்ராஜ்,ராம்குமார் ,கருத்த்பண்டி,இராமசுப்பிரமணியன் ,அழகானந்தா ,ஜெயராமன்,செல்வராஜ்,ஆலங்குளம் பாண்டியன் ,கருத்தபாண்டியன் ,அந்தோணி அமல் ராஜா ,பேரூர் கழக செயலாளர்கள் கார்த்திக்,மயில் தேவன்,பண்டாரம்,செந்துர்பாண்டியன் ,பாஸ்கர் ,சுப்பிரமணியன் ,சங்கர் ,மரியஜெசியம் ,ராமையா ,தங்கவேலு,சுடலைகண்னு ,அசோக்குமார் ,தவசிமுத்து ,செல்வராஜ்,முருகன் உப்பட மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ,மற்றும் ஒன்றிய ,நகர,பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்



