உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

மதுரை-கோவைக்கு நேரடி ரயில்..கோவை-செங்கோட்டை-கொல்லம் ரயில் எப்போது?..

பயணிகள் நலன் கருதி மதுரை-பழனி,பழனி-கோவை இடையே இரு எண்களில் இயங்கிய ரயில் நாளை முதல் மதுரை-கோவை-மதுரை இடையே ஒரே ரயிலாக பயணநேரத்தை குறைத்து இயங்க உள்ளது.பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கை யை...

வழக்கறிஞர்கள் தனியாக விசாரணை நடத்துவது தொழிலுக்கு ஏற்றதல்ல – நீதிமன்றம்

மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான‌வழக்கில் நிபுணத்துவம் இல்லாத வழக்கறிஞர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்துவது வழக்கறிஞர் தொழிலுக்கு ஏற்றதல்ல என்றும் நீதிமன்றம் கருத்து...

திருக்கோளூரில் செப் 2-ம் தேதி திருத்தேரோட்டம் ..

திருநெல்வேலி அருகே நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கோளூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் வரும் செப்.1-ம் தேதி தேர் கடாட்சித்தல், 2-ம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறும்.தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதி திவ்யதேசங்களில் ஒன்று திருக்கோளூர்....

விநாயகர் சதுர்த்தி ராஜபாளையத்தில் போலீசார் அணிவகுப்பு..

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று ராஜபாளையத்தில் வஜ்ரா வாகனத்துடன் 100 போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நாளை விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர்...

தொழிலதிபர் கடத்தலில் மூளையாக செயல்பட்டு கைதான பெண் மருத்துவருக்கு சிகிச்சை..

சென்னை தொழிலதிபர் கடத்தலில் மூளையாக செயல்பட்ட பெண் மருத்துவரை கைதுசெய்த போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .சென்னை, தி.நகரை சேர்ந்தவர் சரவணன். தொழில் அதிபர். இவரை கடந்த 20-ந்...

ஸ்மார்ட் சிட்டி கோவையில் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அவதிப்படும் மக்கள்..

ஸ்மார்ட் சிட்டி கோவை நகரில் இருநாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீரும், சாக்கடை கழிவும் தேங்கியது. பல கோடி ரூபாய் செலவழித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், மழைநீர்...

பள்ளி நிர்வாகத்தின் தவறால் சிசிடிவி காட்சிகள் தர மறுப்பு-ஸ்ரீமதியின் தாய்..

 கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக‌ தனியார் பள்ளி நிர்வாகம்...

அதிமுக இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் விரைவில் தீர்ப்பு..

அதிமுக இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வருகிற ஆக 30-ந்தேதி அல்லது செப்1-ந்தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக பிரிந்தனர். கடந்த...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை..

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லையைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் எஸ்.பி முத்துராமன், உயர் நீதிமன்ற மதுரை...

சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் ..

விநாயகர் சதுர்த்தி விழா 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு...

பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து விபத்து..

விதிமுறைகளை மீறி பட்டாசு தொழிலாளர்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து. 6 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மணிப்பாரைபட்டி...

லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியர், புரோக்கர் இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!

வட்டாட்சியர் அலுவலகத்தில், துணை வட்டாட்சியர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டது மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை

SPIRITUAL / TEMPLES