உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

மின் கட்டணம் உயர்வு சென்னையில் இன்று கருத்து கேட்பது கூட்டம்..

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ள நிலையில் சென்னையில் இன்று பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறதுஇதனால் மின் கட்டணம் கணிசமான அளவுக்கு உயர்த்தப்படும் என்று...

சொக்கநாதன் புத்தூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சொக்கநாதன் புத்தூர் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை விமர்சையாக கொண்டாடப்பட்டது.விழாவில் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவரும் சென்னை அமெட் பல்கலை வேந்தருமான டாக்டர்...

இராஜபாளையம் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது..

இராஜபாளையம் சேத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சேத்தூர் மற்றும் தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு...

ராஜபாளையம் சிவகாசி கொலை சம்பவத்தில் முக்கிய நபர்கள் கைது ..

ராஜபாளையம் சிவகாசி கொலைவழக்கில் முக்கிய நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ராஜபாளையத்தில் பெயிண்டர் கொலையில் தந்தை-மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே...

ராஜபாளையம் சிவகாசியில் இருவர் கொலை…

ராஜபாளையம் அருகே முதியவரின் இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டதில் சுடுகாட்டுக்கு சென்றதும் 3 பேர் சேர்ந்து, வாலிபரை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜபாளையம் அருகே உள்ள காளவாசல் பகுதியைச்...

பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை ..

பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியதால் மனவிரக்தி அடைந்த 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.திருவள்ளூர் அடுத்த பட்டரைபெருமந்தூர் வன்னியர் தெருவில் வசித்து வருபவர் டில்லிபாபு ( 40). கொத்தனார். இவருக்கு பேபி என்ற...

சிறுமி கருமுட்டை விற்ற விவகாரத்தில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது..

சிறுமி கருமுட்டை விற்ற விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை..

மதுரை அலங்காநல்லூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...

கோவில் சிலைகளை திருடி ரூ.12 கோடிக்கு விற்க முயற்சி செய்த 4 பேர் கைது..

திண்டுக்கல் கோவிலில் திருடப்பட்ட 5 சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயற்சி செய்தபோது, 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் மலை மீது ஆதிநாதப்பெருமாள் - ரங்கநாயகி அம்மன்...

பொது நல வழக்கு தவறான தகவல் இருந்தால் அபராதம்..

பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட்...

சிவகாசி அருகே 1.2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வேனில் கடத்துச் செல்லப்பட்ட 1.2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.சிவகாசி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்...

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக எழுச்சியுடன் செயல்படும்!

மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த வெற்றியானது தொண்டர்களின் வெற்றியாக நினைத்து

SPIRITUAL / TEMPLES