உள்ளூர் செய்திகள்

மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய தென்காசி எஸ்.பி.,

கருப்பாநதி மலை வாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடினார், தென்காசி எஸ்.பி.கிருஷ்ணராஜ்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக வளர்ப்பு பிராணிகளுக்கு எரிவாயு தகனமேடை!

நகர்ப்புறங்களை உள்ளவர்களுக்கு இது சிரமமானதாக இருக்கிறது. அவர்கள் புதைக்கவோ எரிக்கவோ இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் . அதேநேரம் சாலையோரத்தில் குப்பையில் இறந்துபோன தங்கள் செல்லப்பிராணிகளை வீசி விடவும் மனம் இன்றி தவிக்கிறார்கள்.

கோயில்கள் இணையதள இணைப்பில் இந்து சமய அறநிலையத்துறை லட்சக்கணக்கில் ஊழல்?

திருக்கோவில்கள் இணையதள இணைப்பில் இந்து சமய அறநிலையத்துறை லட்சக்கணக்கில் ஊழலா ?

தென்மாவட்டங்களுக்கு மூன்று தீபாவளி சிறப்பு ரயில்கள்!

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.

மத பாகுபாடு காட்டும் கிறிஸ்துவப் பள்ளிக்கு அரசு நிதிஉதவி ஏன்?

அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் அரசின் மூலமாக கொடுக்கப்படுகிறது. பெரும்பான்மை இந்துக்களின் வரிப்பணத்தில்

குற்றாலத்திற்கு மட்டும் தடையா..? தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து சி.ஐ.டி.யு. நோட்டீஸ்!

அருவிகளில் சுற்றுலாபயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்கிறது.
- 2026

புல்லாங்குழல் கலைஞர் என்.ரமணியின் 87-வது பிறந்தநாள் விழா: குருவாயூர் துரை-க்கு ‘ரமணீய மணி’ விருது!

புல்லாங்குழல் இசை கலைஞர்களின் மிகத் தனித்துவத்தை ரமணி பெற்றிருந்தார்.

விஜயபாரதம் தீபாவளி மலர் 2021

முன்னணி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகள் மலருக்கு அணி சேர்க்கின்றன.

ஒரு கோடி இல்லைன்னா… ராஜினாமா செய்துட்டுப் போ! மிரட்டிய திமுக! அச்சத்தில் பெண் ராஜினாமா!

நவம்பர் 3 ஆம் தேதி கடையம் யூனியன் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்! என்று,புதிய தமிழகம்

கடையம் ஒன்றிய தலைவர் கட்டாய ராஜினாமா: நவ.3ல் புதிய தமிழகம் ஆர்பாட்டம்!

ஜனநாயகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடியாதவர்கள், கிராம அளவில் வாழும் ஏழை, எளிய மக்கள்,

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி!

ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்க தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். 

மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்திற்கு நெய் காணிக்கை வசூலிக்கும் பணி தொடங்கியது.
- 2026

Recent articles