உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

 சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது

― Advertisement ―

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

More News

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

Explore more from this Section...

குடி மகன்களுக்கு குஷியான செய்தி! ஆமாங்க… நம்ம தமிழ்நாட்டுலதான்!

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.

இராகவேந்திரா மண்டபம் பற்றி வரும் செய்தி பொய்யானது! ரஜினி தரப்பு!

ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது தவறான தகவல் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளனர்.தமிழககத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு...

கொத்தடிமைகளாம்! கூடங்குளத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீர் போராட்டம்!

தாங்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதாகக் கூறி, வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏசி.,யுடன் உள்ள கடை திறக்க தடை: தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடியில் ஏசி.,யுடன் உள்ள நகைக்கடை திறக்கத் தடை விதித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கோயம்பேடு- கொரோனா பரவலின் மையக் களம் ஆனதால்… வலைவீசித் தேடும் அதிகாரிகள்!

கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் தகவல்களை மாவட்ட நிர்வாகங்கள் பெற்று ஆய்வு செய்து வருகின்றன.

அறிகுறி இல்லாமலே தொற்று உறுதியாகிறது: ஜே.ராதாகிருஷ்ணன் தகவல்!

கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு அறிகுறி இல்லாமலே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என்று, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பக்தர்கள் இன்றி… நேரலையில்… மீனாட்சி திருக்கல்யாணம்!

கடந்தாண்டு திருக்கல்யாண மண்டபத்தில் செய்த மலர் அலங்காரம் போன்று, இம்முறையும் மலர்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்தின் பேஸ்புக் வீடியோ இங்கே..

அக்னி நட்சத்திரம் தொடக்கம்; திருவண்ணாமலையில் தினமும் தாராபிஷேகம்!

ஏலக்காய், ஜாதிக்காய் , ஜவ்வாது, சந்தனம் போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் கலந்து மூலவர் மீது தாரை தாரையாக... அதாவது சொட்டுச் சொட்டாக விழும்படி செய்வது தாரா அபிஷேகம் எனப் படுகிறது.

நஞ்சில்லா உணவு நோயற்ற வாழ்வு! கொரோனா நெருக்கடியிலும் காய்கறிகளை இலவசமாகக் கொடுத்து வரும் பசுமைக்குடி கிராமம்!

இந்த சமுதாய காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. பழங்கள் தரும் மரம், நிழல்கள் தரும் மரம் என பிரித்து வளர்க்கிறோம். வரவணையில் உள்ள அனைத்து குக்கிராமத்திற்கும் இந்த காய்கறிகளை வழங்க வேண்டும்

இன்று சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா! உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு!

சென்னையை அடுத்து அதிகபட்சமாக இன்று விழுப்புரத்தில் 33 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் ஆறு பேருக்கும் கடலூரில் 9 பேருக்கும் கோவையில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

அனுமதியின்றி திறந்த… சலூன் கடைக்கு சீல்

144 - தடை ஊரடங்கு உத்தரவின் பொழுது தடையை மீறி கடையை திறந்து வைத்து முடிதிருத்தும் வேலை செய்த நபர் மீது வழக்கு பதிந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

நெல்லை: நிஜமாகவே இருள் ஆன இருட்டுக்கடை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இனிப்பகங்களில் மட்டும் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES