உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!
இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
நீதிமன்ற அறிவுறுத்தல்: பேனர் வேண்டாமென கட்சியினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!
அமமுக., பொதுச் செயலர் டிடிவி தினகரனும் தங்கள் கட்சியினருக்கு டிவிட்டர் பதிவின் வாயிலாக பேனர்கள் வைக்காதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். அவரது வேண்டுகோள்... இது
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பேனர் போன்ற நடவடிக்கை வேண்டாம்: ஈபிஎஸ்., ஓபிஎஸ்., கூட்டறிக்கை!
கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று கட்சியினருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு: கடுமையாக சாடும் பாமக ராமதாஸ்!
இந்நிலையில் பேனர்களே கூடாது என்று தனது கோபத்தைக் கொட்டியுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
பேனர் எதுவும் வைக்காதீங்க..!தொண்டர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!
திமுக.,வினர் கட்சி நிகழ்ச்சிகளுக்காக பேனர் எதுவும் வைக்கக் கூடாது என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களை எச்சரித்துள்ளார்.
கலைந்த சுபஸ்ரீயின் கனடா கனவு! வருத்தத்தில் பெற்றோர்!
சுபஸ்ரீயின் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு இரு கைகளாலும் தூக்கி சென்று ஓடியும், வழியிலேயே உயிர் போனது.
அதிமுக., இல்ல விழா பேனர் சரிந்து இளம்பெண் மரணம்; அச்சகத்துக்கு சீல்!
சென்னையில் சாலை நடுவே வைக்கப் பட்டிருந்த பேனர் சரிந்ததில், இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் விபத்தில் மரணம் அடைந்த விவகாரத்தில் பேனரை அச்சிட்ட அச்சகத்துக்கு சீல் வைக்கப் பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி நடராஜர்! 37 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்தார்!
இந்தியத் தூதரக அதிகாரிகள் உதவியுடன் ஏஜிஎஸ்ஏ அருங்காட்சியக அதிகாரிகளிடம் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அச்சிலையை ஒப்படைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து, ஆஸ்திரேலியா சென்ற உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவிடம் நடராஜர் சிலை கடந்த புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!
இந்த சோதனையில் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 42 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.
கரூர் தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமண்ய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்!
கரூர் தொழிற்பேட்டை கல்யாணசுப்ரமண்ய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்! பக்தர்கள் திரண்டனர் !
வரவேற்பு பேனர் விழுந்து பரிதாபம்! சாலையில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு!
சென்னை தாம்பரம் அருகே திருமண வரவேற்பு பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்தார்.
குழந்தைகளுக்கு ‘தமிழ்’ப் பெயர் சூட்டுங்க… ‘கருணாநிதி’யின் மகன் ‘ஸ்டாலின்’ அறிவுரை!
திமுக., பொருளாளர் துரை முருகன் பொருள் பொதிந்த வகையில் குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள் என்று சொல்லி, ஆரவாரம் ஓய்ந்துவிடாத நிலையில், இப்போது ஆரவாரத்தைக் கூட்டியிருக்கிறார் அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்!
சென்னையில் பரபரப்பு! நடந்தது என்ன? தொழிலதிபர் ரீட்டா தற்கொலை!
ரீட்டா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. தொழில் ரீதியாக கணவருடன் ரீட்டாவுக்கு பிரச்சனைகள் இருந்ததாகவும் அதன் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.