உள்ளூர் செய்திகள், மாவட்டச் செய்திகள், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை செய்திகள்
யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?
தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!
சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
பாம்பு தந்த பரபரப்பு! தலைமை செயலகம்!
அந்த பாம்பு யாரையும் கடிப்பதற்கு முன், ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், நல்ல பாம்பை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூவத்திற்காக வெளிநாடு போன ஸ்டாலினே! சுத்தமானதா கூவம்? அமைச்சர் ஜெயக்குமார்!
அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்துள்ள நிலையில், ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தினால் ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என்றார்.
20 ஆண்டு பிரிந்த மகன்! பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
தற்போது, நாகேஸ்வர ராவின் மகனுக்கு 22 வயதாகிறது. அமெரிக்காவில் உள்ள தங்கள் மகனை.மீட்டு தங்களுடன் சேர்த்து வைக்கும்படி, நாகேஸ்வர ராவ் தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! வெடி குண்டு ஒண்ணு வைச்சுருக்கேன்! ஐடி நிறுவனத்திற்கு மிரட்டல்!
சென்னை கந்தஞ்சாவடியில் உள்ள ஐடி நிறுவனத்திற்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததை அடுத்து பதற்றமான சூழல் உருவானது.சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக் கொண்ட ஐடி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அந்நிறுவனத்தின் காவலர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர்.' அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது.' என்று கூறியுள்ளார்.இதையடுத்து காவலர்கள் மூலமாக இந்த விஷயம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வர காவலர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் வந்த காவல்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே சமயம் தொலைபேசியில் அழைத்த அந்த மர்மநபர் குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய குற்றாலம்.. குளிக்க ஏத்த மாதிரி..!
நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற அளவில் மிதமான அளவில் தண்ணீர் விழுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவிக் குளியலை அனுபவித்தனர்.
புதுக்கோட்டை அருகே பஞ்சாத்தியில் மழை வேண்டி குதிரை எடுப்பு திருவிழா!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பஞ்சாத்தி கிராமத்தில் மழைவேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பஞ்சாத்தி கிராமத்தில் உள்ள மென்னமுடைய அய்யனார்கோயிலில் ஆண்டுதோறும் பருவ மழை தங்கு தடையின்றி பொழிய...
10-ம் வகுப்பு மாணவி 6 மாத கர்ப்பம்! 11-ம் வகுப்பு மாணவன் கைது!
அந்த மாணவனை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்!
பொங்கலுக்கு ஊருக்கு போவணுமா? ரயில் முன்பதிவுக்கு இப்பவே களத்துல இறங்குங்க..!
தீபாவளி இன்னும் வரல… அதுக்கே ஊருக்கு போவுறதுக்கு முன் பதிவு செய்ய நாங்க பட்ட பாடு இருக்கே… என்று விழி பிதுங்கி நிற்கிறீர்களா? இதோ வந்துவிட்டது பொங்கல் பண்டிகைக்கான உங்கள் முறை!
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி.
2020ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுத் தேர்வு வருகிற நவம்பர் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது.
முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழா; ஸ்டாலின் அறிவிப்பு.!
முதலீடுகள் குறித்து 2 நாட்களில் தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் சொல்ல வேண்டும்.
“எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்!” – புகழேந்தி விவகாரத்தில் டிடிவி தினகரன் விரக்தி!
கட்சியில் பல்வேறு பிரச்னைகளைச் சொல்லி தன்னிடம் விரக்தியில் முறையிட்டவர்களுடன் தாம் பேசியதாகவும், அதிருப்தியில் இருந்தவர்களை சமாதானப்படுத்தவே அவ்வாறு தான் பேசியதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.
சுய உவிக் குழுவால் சுயமரியாதையை இழக்கும் பெண்கள்!
நம் ஊரில், நம் கண்முன்னேலேயே
பல பெண்கள் தவறான பாதைக்கு சென்று கொண்டுள்ளார்கள். இந்த அவலம் நாள் தோறும் அதிகரித்துக்கொண்டே உள்ளது.