திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நம்பர் வாங்கி ஆபாச பேச்சு! இன்ஸ்பெக்டர் கட்டாய ஓய்வு!

இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வு அளித்து, அவர் நேற்று முன்தினம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்!

இந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்.... என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்!

நாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)

கொரோனா: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் உயிரிழந்தார்!

அவரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கும், தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்

கரூரில் கொரோனா நோயாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் மீது வழக்கு!

ராஜேஷ் குடும்பத்தினர், வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடரும் தென்மேற்கு பருவமழை: அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு

தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம், 30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால்,

கணவனை கூலிப்படை வைத்து ஓட ஓட விரட்டி கொலை செய்த மனைவி!

தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் 45 வயதான யூசுப். தாய், தந்தையை இழந்த இவர் குவைத் நாட்டில் ஷாப்பிங் காம்பளக்ஸ் ஒன்றில் சூப்பரவைசராக பணியாற்றி வந்தார்.அங்கு தன்னைப்போலவே தாய், தந்தையை இழந்து...

பொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட 80 காவலர்கள்; சட்டம் ஒழுங்கு பணியில் இருந்து விடுவிப்பு!

காவலர்களின் நடத்தையில் தனிப்பட்ட முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் மீண்டும் சட்டம், ஒழுங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்

சீனப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி நாகையில் இந்து மக்கள் கட்சி பிரசாரம்!

பொருளாதார ரீதியில் யுத்தம் நடத்தும் சீனாவின் திட்டத்தை முறியடிக்க சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

பொதுமக்களிடம் அத்துமீறினால் நடவடிக்கை! எச்சரித்தும் அத்துமீறிட்டாங்களே… டிஐஜி சார்!

இப்படி வேறு யாராவது செய்திருந்தால், அவர் மீது புகார் பெற்று, வழக்கு பதிந்திருப்பார்கள் காவல் துறையினர் என்று சமூகத் தளங்களில் கருத்துகள் முன்வைக்கப் பட்டுகின்றன.

SPIRITUAL / TEMPLES