திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?
மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!
டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
மகாத்மா காந்திஜி நினைவு தினம்… திருச்சியில் அஸ்தி மண்டபத்தில் அஞ்சலி!
மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி புத்தூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் சார்பில் மகாத்மா காந்தி புகைப்பட அஞ்சல் அட்டை கண்காட்சி கிளை நூலக வளாகத்தில் நடைபெற்றது.
சர்ச்சுகளின் திட்டமிட்ட தமிழின அழிப்பு சதி! தஞ்சை கோயில் குடமுழுக்கு சர்ச்சையின் பின்னணி!
காவல்துறை கைது செய்ய வேண்டும் போராட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை இந்து தமிழர் கட்சியின் சார்பில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் முன் வைக்கிறோம்.
திருச்சி பாஜக பகுதி தலைவர் ரகு படுகொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!
இது ஒரு 'லவ் ஜிகாத்' தாக்குதலாக கூட இருக்கலாம். அதனால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும்
அதாவது… ‘லவ்ஜிஹாத்’தை தட்டிக் கேட்ட இந்து பெண்ணின் தந்தை திருச்சி ரகு, முஸ்லிமால் வெட்டிக் கொலை!
திருச்சியில் நேற்று காலை வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட பாலக்கரை பகுதியைச் சேர்ந்த விஜயரகு விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் ஒரு காரணம் கூற, போலீஸார் வேறு ஒரு காரணம் கூறி, பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கிறார்கள்.
திருச்சி பாஜக., பகுதி செயலர் படுகொலை: ஆட்சியைக் கலைக்குமாறு கொந்தளிக்கும் கட்சியினர்!
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வரும் இந்த ஆட்சியைக் கலைக்குமாறு மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும் என்று உள்ளம் குமுறி வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
குடியுரிமைச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்: யங் இந்தியா அமைப்பின் தலைவர்!
யங் இந்தியா ஆர்கினிஷேசன் அமைப்பின் தேசிய தலைவர் டி.எஸ்.பாண்டியராஜ் மேலும் கூறிய போது...
சிறார் ஆபாச வீடியோ விநியோகம்: திருச்சியில் காதர் பாஷா, ஷேக் அப்துல்லா இருவர் கைது!
திருச்சி, தென்னூரைச் சேர்ந்த காதர் பாஷா, திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்த ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பென் டிரைவ் , டிவிடி.,க்களில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
தை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்!
இன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து நீத்தார் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
அரசு பஸ்ஸில் ‘பிரிவினை பிரசாரம்’; நடத்துனரே அனுமதித்ததால் அதிர்ச்சி! ‘செயலற்ற எடப்பாடி அரசு’!
தமிழகத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பிரசாரம் ஜரூராக நடக்கிறது. இதனை மாநில அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசுப் பேருந்துகள், பயணிகள் ரயில்கள் போன்றவற்றில் இந்த பிரசாரம் தூள் பறக்கிறது.
தொமு., – கூட்டணிய கட் செய்வோம்..! தொபி., – எங்க கூட்டணிய யாராலும் பிரிக்க முடியாது! கிச்சுகிச்சு மூட்டிய அமைச்சர்!
கி மு , கி பி போல தொ அ மு , தொ அ பி (தொலைபேசி அழைப்புக்கு முன், பின் ) ஆனா ஒன்னு, அண்ணன் இந்த பேச்சு பேசாட்டி அவர் இருக்கறது யாருக்குமே தெரிஞ்சிருக்காது! தேங்க்ஸ் டு ரஜினி என்று பாஸ்கரனைக் கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்!
திருச்சி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் !ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, கட்டப்பட்டுள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கரூரில்… திமுக.,வினர் 300க்கும் மேற்பட்டோர் அதிமுக.,வில் ஐக்கியம்!
கரூர் திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி & கலைஞர் பாசறை நிர்வாகிகள் சுமார் 300 நபர்கள் அதிமுக வில் ஐக்கியம்