அக்காவுக்கு ஓட்டு கேட்கச் சொன்னா… இவன் அந்த அக்காவையே ’சைட்’ அடிச்சிருக்கான்யா?

thamizachi thangapandiyan udayanidhi stalin - 2026

அக்காவுக்கு ஓட்டு கேட்கச்சொன்னா… இவன் அந்த அக்காவையே “சைட்” அடிச்சிருக்கான்யா? – இதுதான் உதயநிதி குறித்த இன்றைய சமூக வலைத்தள கமெண்ட்.

காரணம், உதயநிதி ஸ்டாலின் இன்று தென்சென்னை தொகுதி திமுக., வேட்பாளராகப் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது, உதிர்த்த வாசகங்கள்தான்.!

அழகான வேட்பாளரை உங்கள் தொகுதி பிரதிநிதி ஆக்கத் தவறிவிடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன். அவருக்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி சைதாப்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர்… தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொள்கிறேன், இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறி விடாதீர்கள். நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று… மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கை ஆகியவற்றையும் சேர்த்துச் சொல்கிறேன் என்று கூறினார்.

thamilachchi thangapandiyan - 2026

உதயநிதி புகழ்ச்சியுடன் பேசியதை தமிழச்சி தங்கபாண்டியன் சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டு… வெட்கத்தால் தலை குனிந்தார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

thamizhachi thangapandian smile - 2026

உதயநிதியின் இந்தப் பேச்சுக்குத்தான் இப்போது கருத்துகள் கிண்டலும் கேலியுமாக இணையதளங்களில் அவிழ்த்து விடப் படுகின்றன. அண்மையில் 60 ஆம் கல்யாணம் நடத்திக் கொண்டார் தமிழச்சி தங்கபாண்டியன்.

பாரம்பரிய இந்து முறைப்படி, வைதீக முறையில் 60 ஆம் கல்யாணம் நடத்திக் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் தோற்றத்தை பொதுவெளியில் பிரசார மேடையில் புகழும் உதயநிதி, திமுக., திக., திராவிட பாரம்பரியத்துக்கு தப்பாமல் பிறந்த வாரிசு என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories