அக்காவுக்கு ஓட்டு கேட்கச் சொன்னா… இவன் அந்த அக்காவையே ’சைட்’ அடிச்சிருக்கான்யா?

thamizachi thangapandiyan udayanidhi stalin - 2026

அக்காவுக்கு ஓட்டு கேட்கச்சொன்னா… இவன் அந்த அக்காவையே “சைட்” அடிச்சிருக்கான்யா? – இதுதான் உதயநிதி குறித்த இன்றைய சமூக வலைத்தள கமெண்ட்.

காரணம், உதயநிதி ஸ்டாலின் இன்று தென்சென்னை தொகுதி திமுக., வேட்பாளராகப் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் போது, உதிர்த்த வாசகங்கள்தான்.!

அழகான வேட்பாளரை உங்கள் தொகுதி பிரதிநிதி ஆக்கத் தவறிவிடாதீர்கள் என்று திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக பிரசாரம் செய்தார் உதயநிதி ஸ்டாலின்!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் கவிஞரும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன். அவருக்காக திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி சைதாப்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர்… தென் சென்னை வாக்காளப் பெருமக்களைக் கேட்டுக் கொள்கிறேன், இவ்வளவு அழகான வேட்பாளரை உங்களின் பிரதிநிதியாக அனுப்பத் தவறி விடாதீர்கள். நான் அழகு என்றது அவருடைய தோற்றத்தை மட்டுமல்ல, அழகுத் தமிழ், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்று… மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கொள்கை ஆகியவற்றையும் சேர்த்துச் சொல்கிறேன் என்று கூறினார்.

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

thamilachchi thangapandiyan - 2026

உதயநிதி புகழ்ச்சியுடன் பேசியதை தமிழச்சி தங்கபாண்டியன் சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டு… வெட்கத்தால் தலை குனிந்தார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

thamizhachi thangapandian smile - 2026

உதயநிதியின் இந்தப் பேச்சுக்குத்தான் இப்போது கருத்துகள் கிண்டலும் கேலியுமாக இணையதளங்களில் அவிழ்த்து விடப் படுகின்றன. அண்மையில் 60 ஆம் கல்யாணம் நடத்திக் கொண்டார் தமிழச்சி தங்கபாண்டியன்.

பாரம்பரிய இந்து முறைப்படி, வைதீக முறையில் 60 ஆம் கல்யாணம் நடத்திக் கொண்ட தமிழச்சி தங்கபாண்டியன் தோற்றத்தை பொதுவெளியில் பிரசார மேடையில் புகழும் உதயநிதி, திமுக., திக., திராவிட பாரம்பரியத்துக்கு தப்பாமல் பிறந்த வாரிசு என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories