நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ஐயப்பனையும், சபரிமலையையும் இழிவுபடுத்தியுள்ளார். மேலும், சபரிமலை பக்தர்களை மிகவும் கேவலமாக விமர்சித்தார்.
ஒரு தரப்பின் ஆன்மிக நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்திப் பேசும் சீமானுக்கு பதில் அளித்துள்ள சமூக வலைத்தள நெட்டிசன்கள், இந்தக் கருத்தை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 100 இடங்களிலாவது இந்த நாய் செருப்படி வாங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
(1) இந்த சைமன் நாயை ஊருக்கு ஊர் செருப்பால் அடியுங்கள்.
(2) அதற்கு வக்கில்லையெனில் யாரும் சபரிமலைக்கு போகாதீர்கள்…


