December 6, 2025, 5:13 PM
29.4 C
Chennai

கருணாநிதியைக் கண்டுகொண்டு… காமராஜரை கைகழுவிச் சென்ற… காங்கிரஸ் தலைவர்கள்!

IMG 20181216 WA0034 - 2025

கருணாநிதி சிலைத் திறப்பு விழா முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ராயப்பேட்டையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற கார் காந்தி மண்டபம் கடந்து, காமராஜர் நினைவிடம் வழியாக சென்றது. அப்போது ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் காமராஜர் நினைவிடத்தில் காத்திருந்தனர்.

அவர்கள் செல்லும் வழியில், காமராஜர் நினைவிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது! ராகுலையும் சோனியாவையும் வரவேற்று மாலை அணிவிக்க காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் ராகுல் காந்தி சோனியா காந்தி ஆகியோர் சென்ற கார் காமராஜர் நினைவிடத்தில் நிற்காமலேயே் சென்றது.

இதனால் ஏமாற்றமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்திருப்பதாக ஊடக வட்டாரங்களில் பேசப்பட்டது.

இது கராத்தே தியாகராஜன் ஏற்பாடாம்! எனவேதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் திருநாவுக்கரசர் சோனியா காந்தி ராகுல் காந்தியிடம் இது பற்றிக் கூறவில்லை என்கிறார்கள்!

கராத்தே தியாகராஜன், ரஜினி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ்காரர்களின் ஒற்றுமை மனோபாவத்தை பறைசாற்றுவதாக இந்த நிகழ்வு அமைந்துவிட்டதாகப் பேசுகிறார்கள் ஊடக வட்டாரத்தில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories