கட்சிகளின் காட்சி ஊடகப் பணியாளர்கள்! காலாவதியான இதழியல் நேர்மை!

anbumani ramadoss 2 - 2026

நேற்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம், பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு தான்!

இதில், ராமதாஸை தங்கள் கேள்விகளால் திக்குமுக்காடச் செய்தனர் ஊடகவியலாளர்கள். நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல், அவ்வப்போது ஆத்திரப் பட்டார், உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ சொன்னார் அன்புமணி.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது, துவக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் பதிலளித்த அன்புமணி, நிருபர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் வாக்கு வாதங்களில் ஈடுபட்டார்.

இந்திரா காந்திக்கு எதிராக திமுக இருந்த சம்பவத்தை கொச்சப்படுத்தி குறிப்பிட்ட அன்புமணியிடம், திராவிடக் கட்சிகளோடு கூட்டணி வைப்பது பெற்ற தாயோடு உறவு வைப்பதற்கு சமம் என டாக்டர் ராமதாஸ் கருத்து கூறி விட்டு, இப்போது கூட்டணிக்காக பரிந்து பேசுவதால் உங்களுக்கு நெருடல் இல்லையா என்ற கேள்விக்கு, நெருடலே இல்லை. உங்களுக்கெல்லாம் தான் நெருடல் இருக்க வேண்டும் என சன் டிவி.,யை ஆவேசத்துடன் குறிப்பிட்டு எரிச்சலடைந்தார்.

ALSO READ:  துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

பின், சன் டிவி., செய்தியாளரின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் தவிர்த்தார். ஆயினும் சன் டிவி செய்தியாளர் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு பேசவிடாமல் தடுக்க, அவரை வேண்டுமென்றே ஆவேசத்துடன் புறக்கணித்தார் அன்புமணி.

தொடர்ந்து கேள்வி எழுப்பிய டைம்ஸ் நவ் நிருபருக்கு பதிலளிக்காமல், அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என அன்புமணி ஆத்திரப்பட்டு அதட்டினார்.

பத்து கோரிக்கைகளில் 8 வழிச் சாலை பற்றி இல்லை, ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக் கூடாது என்ற உங்களின் தற்போதைய நிலைப்பாடு என்பன உள்ளிட்ட சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அன்புமணி திணறினார்.

தொடர்ந்து தாம் கோபப்பட்டுக் கொண்டு, ஆனால் செய்தியாளர்கள் ஏன் ஆத்திரப் பட வேண்டும், கோபப்பட வேண்டும் உங்கள் கட்சிகளின் தலைவர்கள் கூட இப்படி கோபப் படமாட்டார்கள் போலிருக்கிறதே என சமாளிக்க முயன்ற அன்புமணி, ஒரு கட்டத்திற்கு மேல், கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் சந்திப்பை முழுமையாக முடிக்காமலும் அதிருப்தியுடன் வெளியேறினார்.

anbumani ramadoss 1 - 2026

இந்நிலையில், இன்று பாமக.,வினர் டிவிட்டர் பதிவுகளில் விளையாடினர். முந்தைய நாள் நிருபர்கள் லைவ் டெலிகாஸ்டில் அசிங்கப் படுத்தியற்காக, டிவிட்டரில் இன்று ட்ரெண்டில் #OneMoreQuestionShabbir விட்டனர். 

ALSO READ:  அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

 மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களிடம் அத்துமீறி கேள்விகள் கேட்ட டைம்ஸ் நவ் சபீர் அகமதுவுக்கு எதிராக டிவிட்டரில் ஒரு போராட்டம்! 

பாகிஸ்தானில் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது இந்திய முழுவதும் டிவிட்டர் ட்ரெண்ட் ஆன அதே வேளையில் – இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் இன்று #OneMoreQuestionShabbir எனும் ஹாஷ் டாக் டிரெண்ட் ஆனது.

மருத்துவர் அன்புமணி அவர்கள் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது, மிகவும் மோசமாக நடந்துகொண்ட TimesNow தொலைக்காட்சியின் சபீர் அகமதுவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் டிவிட்டரில் பல்லாயிரக்கணக்கான கேள்விகளை #OneMoreQuestionShabbir என்கிற தலைப்பில் டிவிட்டரில் கேட்டனர்.. என்று  இன்று செய்திகள் பரவின! 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories