December 5, 2025, 1:57 PM
26.9 C
Chennai

நள்ளிரவில் அறிவிக்கப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்! சிவகங்கை ‘சிதம்பர’ ரகசியம்!

09 May16 congress - 2025

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று நள்ளிரவில் அறிவிக்கப் பட்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அந்த 9வது தொகுதியான சிவகங்கை தொகுதி மட்டும் இன்னமும் அறிவிக்கப் படவில்லை. வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாகக் கூறப் படுகிறது.

இந்தத் தொகுதியை ப.சிதம்பரம், தனக்கு அல்லது தன் மகனுக்கு என்று கேட்டு வருகிறார். ஆனால் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்குகள் சில நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடம் இடம் ஒதுக்க தயக்கம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.

இந்தத் தொகுதியில் சுதர்ஸன நாச்சியப்பன் போட்டியிட விரும்புவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. எனவே அவருக்குதான் இடம் கொடுக்கப் படும் என்று தெரிகிறது. அதே நேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே, பெயில் வாங்கி வெளியில் உலவும் நபர்தான் என்றும், ராகுல் காந்திக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றும், எனவே ராகுல் போட்டியிடுவது போல், கார்த்தியும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் சிலர் மேலிடத்தில் கூறிவருகின்றனராம்.

ப.சிதம்பரத்துக்கு அரசியல் மட்டத்தில் மட்டுமல்ல, அதிகார, நீதித்துறை மட்டத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு இருப்பதால், காங்கிரஸ் கட்சி அவருக்கோ அவரது மகனுக்கோ போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:

திருவள்ளூர் – டாக்டர் ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி – டாக்டர் செல்லக்குமார்

ஆரணி – விஷ்ணு பிரசாத்

கரூர் – ஜோதிமணி

திருச்சி – திருநாவுக்கரசர்

தேனி – ஈவிகேஎஸ் இளங்கோவன்

விருதுநகர் – மாணிக் தாகூர்

கன்னியாகுமரி – வசந்தகுமார்

புதுவை – வைத்திலிங்கம்

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப் படவில்லை.

1 COMMENT

  1. சிவகங்கை, சிதம்பரம் குடும்ப ரஹஸ்யம்.
    (காங்கிரஸின் தலைமையே, ஜாமீனில் உலா வரும்போது ப.சி.யும் அவர் குடும்பம் மட்டும் விதிவிலக்காகுமா?)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories