நள்ளிரவில் அறிவிக்கப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்! சிவகங்கை ‘சிதம்பர’ ரகசியம்!

09 May16 congress - 2026

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று நள்ளிரவில் அறிவிக்கப் பட்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அந்த 9வது தொகுதியான சிவகங்கை தொகுதி மட்டும் இன்னமும் அறிவிக்கப் படவில்லை. வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாகக் கூறப் படுகிறது.

இந்தத் தொகுதியை ப.சிதம்பரம், தனக்கு அல்லது தன் மகனுக்கு என்று கேட்டு வருகிறார். ஆனால் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்குகள் சில நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடம் இடம் ஒதுக்க தயக்கம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.

இந்தத் தொகுதியில் சுதர்ஸன நாச்சியப்பன் போட்டியிட விரும்புவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. எனவே அவருக்குதான் இடம் கொடுக்கப் படும் என்று தெரிகிறது. அதே நேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே, பெயில் வாங்கி வெளியில் உலவும் நபர்தான் என்றும், ராகுல் காந்திக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றும், எனவே ராகுல் போட்டியிடுவது போல், கார்த்தியும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் சிலர் மேலிடத்தில் கூறிவருகின்றனராம்.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

ப.சிதம்பரத்துக்கு அரசியல் மட்டத்தில் மட்டுமல்ல, அதிகார, நீதித்துறை மட்டத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு இருப்பதால், காங்கிரஸ் கட்சி அவருக்கோ அவரது மகனுக்கோ போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:

திருவள்ளூர் – டாக்டர் ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி – டாக்டர் செல்லக்குமார்

ஆரணி – விஷ்ணு பிரசாத்

கரூர் – ஜோதிமணி

திருச்சி – திருநாவுக்கரசர்

தேனி – ஈவிகேஎஸ் இளங்கோவன்

விருதுநகர் – மாணிக் தாகூர்

கன்னியாகுமரி – வசந்தகுமார்

புதுவை – வைத்திலிங்கம்

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப் படவில்லை.

1 COMMENT

  1. சிவகங்கை, சிதம்பரம் குடும்ப ரஹஸ்யம்.
    (காங்கிரஸின் தலைமையே, ஜாமீனில் உலா வரும்போது ப.சி.யும் அவர் குடும்பம் மட்டும் விதிவிலக்காகுமா?)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories