மைக் டெஸ்டிங்… ஒன் டூ த்ரி…! மூக்கா ஸ்டாலின்… இந்தா பிடி…!

40seatdmk - 2026

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதியின் திருமகனார் மு.க.ஸ்டாலின்  அவ்வப்போது அல்ல… அடிக்கடி எதையாவது உளறிக் கொட்டி உளறல் திலகம் என்று பட்டப் பெயர் சூடப் பெற்றிருக்கிறார்.

தில்லு முல்லு கட்சியின் தலைவராக முடி சூடியிருக்கும் மூக்கா ஸ்டாலின், தலைவரான பின் சந்திக்கும் முதல் தேர்தல் இது என்பதால், திக்கு முக்காடி வருகிறார். பிரசார பலம் இன்றி தவித்து வரும் அவருக்கு தற்போது துண்டுச்சீட்டு வசனங்களை எழுதிக் கொடுக்க முன்னர் இருந்தது போன்ற அதி புத்திசாலி அறிவாளிகள் அறிவாலயத்தில் இல்லாததால், அறிவாலய மண்டபத்தில் தெண்டச்சோறு உண்டுகொண்டிருக்கும் யாரோ எழுதிக் கொடுத்ததை எல்லாம் தானும் புரிந்து கொள்ளாமல்  மற்றவரும் புரிந்துகொண்டு விடாத வகையில் பேசிவிடுகிறார் என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்!

அண்மையில் பொள்ளாச்சி விவகாரம் குறித்து பேசிய மு.க. ஸ்டாலின்,
பொல்லாத ஆட்சி பொள்ளாச்சி சாட்சி!
துப்புகெட்ட ஆட்சி தூத்துக்குடி சாட்சி 
– என்று ஏதோ சினிமாத்தன ரைமிங் எல்லாம் விட்டிருக்கிறார்.

அவருக்கு சரிக்கு சரியாக, அதாவது ஸ்டாலின் தனக்கு சமமான போட்டியாளர் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவாரேயானால், அவருக்கு வசனம் எடுத்துக் கொடுக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் இதேபோன்ற ரைமிங் வசனங்களை டைமிங்காக எடுத்து விடுகின்றனர் சிலர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

அவற்றில் ‘நச்’சென்று நாலு இங்கே…

ஆராசா டவுட்டு ..
சாதிக்பாஷா அவுட்டு !


சர்க்காரியா சுரண்டர் ..
இந்திராவிடம் சரண்டர் !


திமுக குத்தியது தமிழனின் முதுகில் !
காவிரி முடங்கியது ஹேமாவதி மதகில் !


கச்சத்தீவு இலங்கைக்கு கருணாநிதி அன்பளிப்பு !
தமிழ்நாட்டு மீனவனோ நடுக்கடலில் தத்தளிப்பு !


ஊழல் சூழல் திமுக மாடல் !
நேர்மை தேடல் தமிழன் வாடல் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories