சட்டம் யாரைக் காப்பாற்ற? ஒரு காவலரின் மனக்குமுறல்!

FB IMG 1561344400667 - 2026

சட்டம் யாரைக் காப்பாற்ற?

எவனோ ஒருவன் செயின் அறுத்துட்டான்னு சொல்லி ஒரு புகார் வந்தவுடன், புகார் கொடுத்தவங்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு மேலதிகாரிங்ககிட்ட தகவல் சொல்லி திட்டும் வாங்கிட்டு இரவென்றும் பகலென்றும் பாராமல் பசித்த வயிற்றோடும், தூக்க கலக்கத்தோடும் தூக்கம் வராமல் மோப்ப நாய் போல அலைந்து திரிந்து செயின் அறுத்த நாயை பிடிச்சு நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைச்சா இதுக்கு இத்தனை நாளான்னு ஒரு நக்கலான கேள்வியை கேட்டுட்டு நகையை வாங்கிகிட்டு நடையை கட்டிவிடுவார்கள் கூண்டில் ஏறி சாட்சி கூட சொல்ல வர மாட்டேன் என்று.

சரிதான்னு நகையை பறித்த நாயை கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டு வருவோம்.

அன்றைக்கே அவன காப்பாத்த வக்கீல் வருவாரு. அவனை ஜெயில்ல போட்ட அன்னைக்கே நீதிமன்றத்துல பெயிலும் போடுவாரு, அவனை 5~ஆம் நாளிலே வெளியே போய் சம்மந்தபட்ட காவல்நிலையத்துல கையெழுத்து போடுன்னும் சொல்லுவாரு நீதிபதி.

FB IMG 1561344407812 - 2026அவன் வரும்போதே ஒரு பெண்கிட்ட செயின் அறுத்துட்டு வந்து வக்கீல் பீஸ் குடுத்துட்டு தலைமறைவாயிருவான் மறுபடியும் காவல்துறை கையெழுத்து போட வரவில்லை என்று அறிக்கை சமர்பிக்கனும் உடனே நீதிபதி வாரன்ட் போட்டு 7 நாள்ல பிடிங்கன்னுவாரு மறுபடியும் அலைஞ்சி திருஞ்சி தேடி காவலர்கள் அவன பிடிக்க போனா அவன் கத்திய வச்சு காவலரை வெட்டுவான்.

வெட்டும் வாங்கி கஷ்டபட்டு பிடிச்சு நீதிமன்றத்துல நிப்பாட்னா வாய்தா போட்டு நீதிபதி அவன வீட்டுக்கு அனுப்பிறுவாரு அவன் அடுத்த வாய்தாவுக்கு வரமாட்டான்.

உடனே மறுபடியும் வாரன்ட் போட்டு பிடிங்கனுவாரு அவன் அதுக்குள்ள 10″பேர்கிட்ட செயின் அருப்பான் அவன ஏன் பிடிக்கலைனு நீதிபதி காவல்துறையினரை நீதிமன்றத்துல நிக்கவெச்சு எல்லோர்க்கும் முன்னாடியும் காவல்துறை தூங்குகிறதான்னு கேவளமா பேசுவாரு. அதுக்கு அப்றம் தனிப்படை அமைச்சு தேடி கஷ்ட்டபட்டு புடிப்போம்.

4 muslims attacked policeman.jpg.pagespeed.ic . ckWZNmIJC - 2026புடிச்சாந்து ஒப்படைச்சா போலீஸ் உங்களை அடிச்சாங்களான்னு அவனை மரியாதையா கேட்டுட்டு அவரே அவனை பெயில்ல விடுவாரு.

அப்போ அந்த நாய் எங்களை பார்க்கிற பார்வையில் தெரியும் இப்போ என்ன கிழிச்சீங்கன்னு. அவனாவது பரவாயில்லை ஆனா அதே சமயத்தில அந்த நீதிபதியும் எங்களை பார்க்கிற பார்வை இருக்கே?

இன்னைக்கு எனக்கிது டைம்பாஸ்டா போங்கடா போலீஸ் நாய்களா என்பது போல இருக்கும். அவர் என்ன செய்வாரு தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று சும்மாவா சொன்னாங்க.

ஏற்கெனவே பொய்யை சொல்லி பொழப்பு நடத்தி வக்கீலா இருந்து நீதிபதி ஆகியிருப்பாரா என்று சொல்லி புலம்பி கொண்டே வரும் எங்களை குறைகூறுவதை விட்டுவிட்டு இதில் காவல்துறை ஆகிய நாங்கள் என்ன செய்ய முடியும் என்று யோசித்து முடுவெடுங்கள்.

மக்களே எங்களை குறைகூறுவதை விட்டுவிட்டு உண்மையை உணருங்கள் அப்போது தான் நீதிகளை நிலைநாட்ட முடியும். காவல் துறையின் குமுறல்!

படித்ததில் வலித்தது.

குறிப்பு;இரண்டு தினங்களாக ஒரு வீடியோ வலம் வருகிறது..அதில் நான்கு தடியர்கள் சேர்ந்து ஒரு போலீஸ்காரரை நடு ரோட்டில் அடிக்கின்றார்கள்..அடித்தவர்கள் வசதியான குடும்பத்து பையன்கள்.அதுவும்..?அவர்கள் இஸ்லாமியர்கள்..உடனே தண்டனை கொடுக்கப்பட்டது. யாருக்கு..?யூனிஃபார்ம்மோடு நடு ரோட்டில் பொதுமக்கள் முன்னணியில் அடிவாங்கி காயமும்,அவமானமும் பட்ட போலீஸ்காரருக்கு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories