சட்டம் யாரைக் காப்பாற்ற? ஒரு காவலரின் மனக்குமுறல்!

FB IMG 1561344400667 - 2026

சட்டம் யாரைக் காப்பாற்ற?

எவனோ ஒருவன் செயின் அறுத்துட்டான்னு சொல்லி ஒரு புகார் வந்தவுடன், புகார் கொடுத்தவங்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிவிட்டு மேலதிகாரிங்ககிட்ட தகவல் சொல்லி திட்டும் வாங்கிட்டு இரவென்றும் பகலென்றும் பாராமல் பசித்த வயிற்றோடும், தூக்க கலக்கத்தோடும் தூக்கம் வராமல் மோப்ப நாய் போல அலைந்து திரிந்து செயின் அறுத்த நாயை பிடிச்சு நகையை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைச்சா இதுக்கு இத்தனை நாளான்னு ஒரு நக்கலான கேள்வியை கேட்டுட்டு நகையை வாங்கிகிட்டு நடையை கட்டிவிடுவார்கள் கூண்டில் ஏறி சாட்சி கூட சொல்ல வர மாட்டேன் என்று.

சரிதான்னு நகையை பறித்த நாயை கைது பண்ணி ஜெயில்ல போட்டுட்டு வருவோம்.

அன்றைக்கே அவன காப்பாத்த வக்கீல் வருவாரு. அவனை ஜெயில்ல போட்ட அன்னைக்கே நீதிமன்றத்துல பெயிலும் போடுவாரு, அவனை 5~ஆம் நாளிலே வெளியே போய் சம்மந்தபட்ட காவல்நிலையத்துல கையெழுத்து போடுன்னும் சொல்லுவாரு நீதிபதி.

FB IMG 1561344407812 - 2026அவன் வரும்போதே ஒரு பெண்கிட்ட செயின் அறுத்துட்டு வந்து வக்கீல் பீஸ் குடுத்துட்டு தலைமறைவாயிருவான் மறுபடியும் காவல்துறை கையெழுத்து போட வரவில்லை என்று அறிக்கை சமர்பிக்கனும் உடனே நீதிபதி வாரன்ட் போட்டு 7 நாள்ல பிடிங்கன்னுவாரு மறுபடியும் அலைஞ்சி திருஞ்சி தேடி காவலர்கள் அவன பிடிக்க போனா அவன் கத்திய வச்சு காவலரை வெட்டுவான்.

வெட்டும் வாங்கி கஷ்டபட்டு பிடிச்சு நீதிமன்றத்துல நிப்பாட்னா வாய்தா போட்டு நீதிபதி அவன வீட்டுக்கு அனுப்பிறுவாரு அவன் அடுத்த வாய்தாவுக்கு வரமாட்டான்.

உடனே மறுபடியும் வாரன்ட் போட்டு பிடிங்கனுவாரு அவன் அதுக்குள்ள 10″பேர்கிட்ட செயின் அருப்பான் அவன ஏன் பிடிக்கலைனு நீதிபதி காவல்துறையினரை நீதிமன்றத்துல நிக்கவெச்சு எல்லோர்க்கும் முன்னாடியும் காவல்துறை தூங்குகிறதான்னு கேவளமா பேசுவாரு. அதுக்கு அப்றம் தனிப்படை அமைச்சு தேடி கஷ்ட்டபட்டு புடிப்போம்.

4 muslims attacked policeman.jpg.pagespeed.ic . ckWZNmIJC - 2026புடிச்சாந்து ஒப்படைச்சா போலீஸ் உங்களை அடிச்சாங்களான்னு அவனை மரியாதையா கேட்டுட்டு அவரே அவனை பெயில்ல விடுவாரு.

அப்போ அந்த நாய் எங்களை பார்க்கிற பார்வையில் தெரியும் இப்போ என்ன கிழிச்சீங்கன்னு. அவனாவது பரவாயில்லை ஆனா அதே சமயத்தில அந்த நீதிபதியும் எங்களை பார்க்கிற பார்வை இருக்கே?

இன்னைக்கு எனக்கிது டைம்பாஸ்டா போங்கடா போலீஸ் நாய்களா என்பது போல இருக்கும். அவர் என்ன செய்வாரு தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று சும்மாவா சொன்னாங்க.

ஏற்கெனவே பொய்யை சொல்லி பொழப்பு நடத்தி வக்கீலா இருந்து நீதிபதி ஆகியிருப்பாரா என்று சொல்லி புலம்பி கொண்டே வரும் எங்களை குறைகூறுவதை விட்டுவிட்டு இதில் காவல்துறை ஆகிய நாங்கள் என்ன செய்ய முடியும் என்று யோசித்து முடுவெடுங்கள்.

மக்களே எங்களை குறைகூறுவதை விட்டுவிட்டு உண்மையை உணருங்கள் அப்போது தான் நீதிகளை நிலைநாட்ட முடியும். காவல் துறையின் குமுறல்!

படித்ததில் வலித்தது.

குறிப்பு;இரண்டு தினங்களாக ஒரு வீடியோ வலம் வருகிறது..அதில் நான்கு தடியர்கள் சேர்ந்து ஒரு போலீஸ்காரரை நடு ரோட்டில் அடிக்கின்றார்கள்..அடித்தவர்கள் வசதியான குடும்பத்து பையன்கள்.அதுவும்..?அவர்கள் இஸ்லாமியர்கள்..உடனே தண்டனை கொடுக்கப்பட்டது. யாருக்கு..?யூனிஃபார்ம்மோடு நடு ரோட்டில் பொதுமக்கள் முன்னணியில் அடிவாங்கி காயமும்,அவமானமும் பட்ட போலீஸ்காரருக்கு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories