Reporters Diary

டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை: சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க தமிழிசை அறிக்கை

நாமக்கல் மாவட்ட ‘டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணையுடன் வழிகாட்டுதல் குழுவும் அமைக்க வேண்டும்’’, என்று தமிழக அரசுக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்....

ஸ்டாலின் மதுரை வருகை கட்சி நிகழ்ச்சிகள் ரத்து

மதுரையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் வருகையால் கட்சி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி (வடக்கு) மணிமாறன் (தெற்கு), முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் கூறியதாவது:மதுரையில் ஸ்டாலின் பங்கேற்கும் 'நமக்கு நாமே...

பள்ளி மாணவிக்கு மிஸ்டு கால்: தற்கொலைக்கு தூண்டிய 3 வாலிபர் கைது. மூன்று பேருக்கு போலீஸ் வலை வீச்சு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நெசவாளர் காலனியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின், 14 வயது மகள், அரசு மேல்நிலைப்பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தார்.மாணவி பள்ளிக்கு தினமும், காலை, மாலை தனியார் பஸ்சில்...

காவிரியைப் பாதுகாக்க வலியுறுத்டி 28இல் போராட்டம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளைத்தில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வரும் சாய ஆலைகளை இழுத்து மூடவும் காவேரி ஆற்றை பாதுகாத்திடவும் மாசுகட்டுப்பாடு வாரியத்தை வலியுறுத்தி வரும் 28-9-2015 அன்று...

நக்கீரன் கோபாலுக்கு சம்மன்

நக்கீரன் கோபாலுக்கு சம்மன். நவம்பர் 16ல் ஆஜராக வேண்டும். 2340 கோடி ரூபாய் வாக்காளர் பரிசு தொகை. ஜெ. தேர்தல் பிளான். நக்கீரன் செய்தி வந்த தேதி 5-8 செப்டம்பர இதழ்....

காமராஜர் சிலையை சுற்றிலும் செருப்பு விளம்பர பதாகைகள்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் சிலையை சுற்றிலும் செருப்பு விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை அகற்ற கோரி திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.
- 2026

அதிகாரிகள் மாற்றம்

கல்வித்துறை செயலர் சபீதா உட்பட, 22 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். மின்வாரிய புதிய தலைவராக, ராஜிவ் ரஞ்சன், பள்ளிக் கல்வித்துறை செயலராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ்.,...

ஸ்டாலின் பயணம்

அம்பாசமுத்திரத்தை அடுத்த சேரன்மாதேவியில் விவசாய கூட்டமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நதிகளிலிருந்து உரிய நேரத்தில் கடந்த 4 வருடங்களாக தண்ணீர் திறந்துவிடவில்லை, அதனால் விவசாயம்...

ம.தி.மு.க விழித்துக் கொண்டது; தி.மு.க வை பின்னுக்கு தள்ளியது: வை.கோ

முதல் பால் சிக்ஸர் அடித்தார் – மாவட்ட செயலாளர் தி.மு.க விற்கு செல்வதை அறிந்த வை.கோ – அவர் என்ன தி.மு.க விற்கு செல்வதை கட்சியை விட்டு நான் விலக்குகிறேன் – வை.கோ...

A self-aware, organised and active society is the remedy for all the misconceptions in the society: Sri Bhayyaji Joshi

A two day seminar was held on secularism for columnists in Chennai, Tamil Nadu on September 19th and 20th. The event, organised by Prachar...

பொட்டு சுரேஷ் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை: தயாளு

பொட்டு சுரேஷ் கொலை வழக்கிற்கும் எனது கணவருக்கும் தொடர்பில்லை - அட்டாக் பாண்டி மனைவி தயாளு அம்மாள் பேட்டி - 2013 ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட நிலையில் எனது கணவன்,...

அகில பாரத பிராமணர் சங்க கூட்டம்

20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . தேசியத் தலைவர்...
- 2026

Recent articles