Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

அதிகாரிகள் மாற்றம்

கல்வித்துறை செயலர் சபீதா உட்பட, 22 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நேற்று அதிரடியாக மாற்றப்பட்டனர். மின்வாரிய புதிய தலைவராக, ராஜிவ் ரஞ்சன், பள்ளிக் கல்வித்துறை செயலராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ்.,...

ஸ்டாலின் பயணம்

அம்பாசமுத்திரத்தை அடுத்த சேரன்மாதேவியில் விவசாய கூட்டமைப்பினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய விவசாய பிரதிநிதிகள், பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய நதிகளிலிருந்து உரிய நேரத்தில் கடந்த 4 வருடங்களாக தண்ணீர் திறந்துவிடவில்லை, அதனால் விவசாயம்...

ம.தி.மு.க விழித்துக் கொண்டது; தி.மு.க வை பின்னுக்கு தள்ளியது: வை.கோ

முதல் பால் சிக்ஸர் அடித்தார் – மாவட்ட செயலாளர் தி.மு.க விற்கு செல்வதை அறிந்த வை.கோ – அவர் என்ன தி.மு.க விற்கு செல்வதை கட்சியை விட்டு நான் விலக்குகிறேன் – வை.கோ...

A self-aware, organised and active society is the remedy for all the misconceptions in the society: Sri Bhayyaji Joshi

A two day seminar was held on secularism for columnists in Chennai, Tamil Nadu on September 19th and 20th. The event, organised by Prachar...

பொட்டு சுரேஷ் கொலைக்கும் என் கணவருக்கும் தொடர்பில்லை: தயாளு

பொட்டு சுரேஷ் கொலை வழக்கிற்கும் எனது கணவருக்கும் தொடர்பில்லை - அட்டாக் பாண்டி மனைவி தயாளு அம்மாள் பேட்டி - 2013 ஆம் ஆண்டு பொட்டு சுரேஷ் கொல்லப்பட்ட நிலையில் எனது கணவன்,...

அகில பாரத பிராமணர் சங்க கூட்டம்

20.09.2015. அன்று அகில பாரத பிராமணர் சங்கம் வீர வாஞ்சிநாதன் பூமி செங்கோட்டையில் அற வாழி அந்தணர்களின் உண்ணாவிரத போராட்டம் வரலாறு காணாத வெற்றியுடன் நிகழ்ந்தது . தேசியத் தலைவர்...

வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்கள் அழிக்க கூடாது: புதிய தேசிய கொள்கை கொண்டுவர முடிவு

புதுடில்லி: இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில்...

சென்னை மந்தைவெளியில் இளைஞர் சுடப்பட்டதால் பரபரப்பு

போலீஸ் எஸ்.ஐ. சங்கரபாண்டியனின் மகள் அபிநயா. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ராஜசேகர் என்பவரை அபிநயா, எஸ்.ஐ. சங்கர பாண்டியனின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சங்கர பாண்டியன், ராஜசேகரை...

“ஓ! சுவாமிநாதா ! நீயா?”

"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும் நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்" தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம். (ஞானபூமி-துணை ஆசிரியர்) தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில் யாத்திரை செய்யும்போது இரவு...

மு.க.ஸ்டாலின் மதுரை வர தடை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதுரைக்கு, மு.க.ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் வருவதற்கு தடை விதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

விஷ்ணுப்ரியா மரணம்: நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பாக, நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக அவரது மரணத்துக்கு, அவரின் மேலதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விஷ்ணுப்ரியாவின் பெற்றோரும்...

அட்டாக் பாண்டி கைது

மு.க. அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ’பொட்டு’ சுரேஷ் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த ’அட்டாக்’ பாண்டி கைது.

SPIRITUAL / TEMPLES