Reporters Diary

வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்கள் அழிக்க கூடாது: புதிய தேசிய கொள்கை கொண்டுவர முடிவு

புதுடில்லி: இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில்...

சென்னை மந்தைவெளியில் இளைஞர் சுடப்பட்டதால் பரபரப்பு

போலீஸ் எஸ்.ஐ. சங்கரபாண்டியனின் மகள் அபிநயா. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ராஜசேகர் என்பவரை அபிநயா, எஸ்.ஐ. சங்கர பாண்டியனின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சங்கர பாண்டியன், ராஜசேகரை...

“ஓ! சுவாமிநாதா ! நீயா?”

"ஓ! சுவாமிநாதா! நீயா? உன் உத்தரவு எதுவானாலும் நாங்கள் நிறைவேற்றி வைக்கிறோம்" தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம். (ஞானபூமி-துணை ஆசிரியர்) தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு முறை மகா சுவாமிகள் தென் தமிழ் நாட்டில் யாத்திரை செய்யும்போது இரவு...

மு.க.ஸ்டாலின் மதுரை வர தடை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில், மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மதுரைக்கு, மு.க.ஸ்டாலின் வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் வருவதற்கு தடை விதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

விஷ்ணுப்ரியா மரணம்: நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா மரணம் தொடர்பாக, நாமக்கல் எஸ்பி., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.. முன்னதாக அவரது மரணத்துக்கு, அவரின் மேலதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை விஷ்ணுப்ரியாவின் பெற்றோரும்...

அட்டாக் பாண்டி கைது

மு.க. அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ’பொட்டு’ சுரேஷ் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த ’அட்டாக்’ பாண்டி கைது.
- 2026

நாமக்கல் எஸ்.பி காத்திருப்போர் பட்டியலில்

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு; நாமக்கல் எஸ்.பி செந்தில்குமாரிடம் CBCID போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்....

மந்த்ர புஷ்பம்

மந்த்ர புஷ்பம்  யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்பவதி| சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி| ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி| அக்னிர்வா...

காஷ்மிர் சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீரின் ஹந்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும் கொல்லப்பட்டனர்.

கீதையை பாடமாக வைக்க அரசு திட்டம்

உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: 5 பேர் குற்ற வாளிகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.... குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 5 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மதுவிலக்கு கோரி 19 வது நாளாக உண்ணாவிரதம்

சட்ட சபையில் மது விலக்கு அறிவிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் இன்று 19 வது நாள் தொடர் உண்ணா விரதம் தி.நகரில் நடைபெற்று வருகிறது.
- 2026

Recent articles