Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

நாமக்கல் எஸ்.பி காத்திருப்போர் பட்டியலில்

டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு; நாமக்கல் எஸ்.பி செந்தில்குமாரிடம் CBCID போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்....

மந்த்ர புஷ்பம்

மந்த்ர புஷ்பம்  யோபம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான்பவதி| சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி| ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத ஆயதனவான் பவதி| அக்னிர்வா...

காஷ்மிர் சண்டை: பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீரின் ஹந்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேரும் கொல்லப்பட்டனர்.

கீதையை பாடமாக வைக்க அரசு திட்டம்

உலகமே போற்றிப்புகழும் நமது கலாச்சார பெருமைகளை, இளம்தலைமுறைகளின் மனதில் பதிய வைக்கும் வகையில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையை ஒரு பாடமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு: 5 பேர் குற்ற வாளிகள்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு.... குற்றம் சாட்டப்பட்ட 13 பேரில் 5 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

மதுவிலக்கு கோரி 19 வது நாளாக உண்ணாவிரதம்

சட்ட சபையில் மது விலக்கு அறிவிக்க கோரி சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் இன்று 19 வது நாள் தொடர் உண்ணா விரதம் தி.நகரில் நடைபெற்று வருகிறது.

தினசரி தளத்துக்கு வரவேற்கிறோம்!

அளிக்க விரும்பினால், [email protected] என்ற இமெயில் முகவரிக்கோ, 8838853843 என்ற வாட்ஸப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

நீறில்லா நெற்றி பாழ்… அறிவிலா தமிழ் அரசியல் பாழ்…

நீறில்லா நெற்றி பாழ்.நெய் இல்லா உண்டி பாழ். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்…. என்பது ஔவைப் பாட்டி நமக்கு உரைத்த தத்துவம்.அவர் இன்றிருந்தால் இன்னும் ஒன்றைச் சேர்த்திருப்பார். அது எதுவெனில் அறிவில்லா தமிழ்...

SPIRITUAL / TEMPLES