தற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா!

madhumitha kamal1 - 2026 பிக் பாஸ் சீசன் 3 வீட்டில் இருந்து தப்பிப்பதற்கு வழி பார்த்த நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டாராம்.  பிக்பாஸ் போட்டியாளர்களில் மக்களிடம் நல்ல ஆதரவு பெற்றிருந்த போட்டியாளராக இருந்தார் நடிகை மதுமிதா!

கடந்த வாரம் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் குறித்து சக போட்டியாளர்களிடம் கமல் நடத்திய கருத்துக்கணிப்பில் நடிகை மதுமிதா மூன்றாவது இடம் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியின் தொடங்கிய தொடக்க காலத்தில் தமிழ் பொண்ணு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் மதுமிதா.

அப்போது மதுமிதாவுடன் ஓரிருவருக்கு இடையே  பெரிய தகராறு ஏற்பட்டது! அதன் பிறகு சண்டைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தவர், கடந்த வாரம் மீண்டும் சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்

madhumitha kamal - 2026பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் பெண்களை அடிமையாக நடத்துவதாக கூறி கவின் இடம் சண்டை போட்டார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்தனர்! அதோடு இந்த வார தலைவருக்கான போட்டியில் மதுமிதா கள்ள ஆட்டம் நடத்தியதாகவும் புகார் எழுந்தது!

இப்படி சர்ச்சைகளில் சிக்கி இருந்த நேரத்தில் மதுமிதா அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார். வாக்குவாதத்தின் போது தனது வாக்கை நிரூபிக்க இத்தகைய முடிவை தான் எடுத்ததாக மதுமிதா கமலிடம் கூறியுள்ளார்

அவர் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது அவர் கையிலிருந்த கட்டு மூலம்  வெளித் தெரிந்துள்ளது. ஆனாலும் வெற்றியாளர் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருந்த ஒரு போட்டியாளர் இவ்வாறு பாதியில் வெளியேறியது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கமலஹாசன் மதுமிதாவின் கூறியுள்ளார்!

எப்படியோ பிக்பாஸ் வீட்டு கொடுமையில் இருந்து மதுமிதா தப்பித்தாரே…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories