December 6, 2025, 7:35 AM
23.8 C
Chennai

தற்கொலைக்கு முயன்று… பிக்பாஸ் வீட்டில் இருந்து தப்பித்து வெளியேறிய மதுமிதா!

madhumitha kamal1 - 2025 பிக் பாஸ் சீசன் 3 வீட்டில் இருந்து தப்பிப்பதற்கு வழி பார்த்த நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகக் கூறி பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டாராம்.  பிக்பாஸ் போட்டியாளர்களில் மக்களிடம் நல்ல ஆதரவு பெற்றிருந்த போட்டியாளராக இருந்தார் நடிகை மதுமிதா!

கடந்த வாரம் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் குறித்து சக போட்டியாளர்களிடம் கமல் நடத்திய கருத்துக்கணிப்பில் நடிகை மதுமிதா மூன்றாவது இடம் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியின் தொடங்கிய தொடக்க காலத்தில் தமிழ் பொண்ணு குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் மதுமிதா.

அப்போது மதுமிதாவுடன் ஓரிருவருக்கு இடையே  பெரிய தகராறு ஏற்பட்டது! அதன் பிறகு சண்டைகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டு சர்ச்சைகளில் சிக்காமல் இருந்தவர், கடந்த வாரம் மீண்டும் சில சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார்

madhumitha kamal - 2025பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் பெண்களை அடிமையாக நடத்துவதாக கூறி கவின் இடம் சண்டை போட்டார். இதனால் பிக் பாஸ் வீட்டில் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்தனர்! அதோடு இந்த வார தலைவருக்கான போட்டியில் மதுமிதா கள்ள ஆட்டம் நடத்தியதாகவும் புகார் எழுந்தது!

இப்படி சர்ச்சைகளில் சிக்கி இருந்த நேரத்தில் மதுமிதா அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார். வாக்குவாதத்தின் போது தனது வாக்கை நிரூபிக்க இத்தகைய முடிவை தான் எடுத்ததாக மதுமிதா கமலிடம் கூறியுள்ளார்

அவர் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது அவர் கையிலிருந்த கட்டு மூலம்  வெளித் தெரிந்துள்ளது. ஆனாலும் வெற்றியாளர் ஆகும் வாய்ப்பு அதிகமாக இருந்த ஒரு போட்டியாளர் இவ்வாறு பாதியில் வெளியேறியது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக கமலஹாசன் மதுமிதாவின் கூறியுள்ளார்!

எப்படியோ பிக்பாஸ் வீட்டு கொடுமையில் இருந்து மதுமிதா தப்பித்தாரே…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories