December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்…!

p chidambaram - 2025

தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்…! -இப்படி ஒரு டிவிட்டர் பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதற்குக் காரணம், இது சிதம்பர ரகசியமாகிவிட்டதால்தான்!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், நேற்று மீண்டும் திகார் சிறைக்கு அனுப்பப் பட்டார். சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிஐ.,யின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் இரு வாரங்களுக்கு திகார் சிறை வாசம் என காவலை நீட்டித்து சிறைக்கு அனுப்பி விட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தனக்கு நாற்காலி அளிக்கவில்லை, இருக்கை இல்லாமல் தாம் மிகவும் சிரமப் பட வேண்டியுள்ளது. 74 வயது கடந்த நிலையில், சிறையில் வசதிகள் போதவில்லை, காவலர்களுக்கு வைத்திருந்த நாற்காலியைக் கூட எடுத்துச் சென்றுவிட்டனர் என்றெல்லாம் புகார் கூறினார்.

ஆனால் அதற்கு அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிதம்பரம் அங்கே வரும் முன்னர் எந்த வசதிகள் இருந்தனவோ அப்படியே தான் உள்ளது.. என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், சிதம்பரம் தமக்கு சிறை அறைக்கு வெளியில் அமர்வதற்கு இருக்கை வேண்டும் என்று கேட்டது சமூக வலைத்தளங்களில் பெரிதாகப் பேசப் பட்டது. இதனை குறிப்பிடும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்தின் ரசிகர் ஒருவர், “தலையணை பறித்தால் கிரீடம் தேடி வரும்; நாற்காலி பறித்தால் சிம்மாசனம் ஓடி வரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதனை கார்த்தி சிதம்பரம் டிட்வீட் செய்திருந்தார். எனவே கார்த்தி சிதம்பரம் சொல்லி இவ்வாறு டிவிட் போடப் பட்டிருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன. மேலும், #WeStandwithPChidambaram என்ற ஹேஷ்டாக்கும் பகிரப்பட்டுள்ளது.

https://twitter.com/GauthamKPC/status/1174650881033134080

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories