December 5, 2025, 3:16 PM
27.9 C
Chennai

விமானத்தை நிறுத்தி… எலி பிடித்த சாகசம்! 12 மணி நேர தாமதம்!

rat captured2 - 2025

விமானத்தை நிறுத்தி எலியைப் பிடித்தனர். இதனால் விமானம் சுமார் பதினொன்றரை மணி நேர தாமதம் ஆனது. அவசர கதியில் விமானத்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தவர்கள் இதனால் ஆத்திரம் அடைந்தனர்.

எலியால் ஏற்பட்ட தாமதம் இது. நடந்த இடம், ஹைதராபாத் ஷம்ஷாபாத் ஏர்போர்ட்!

விசாகப்பட்டினம் செல்லவேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் எஐ 952 விமானம் தயாராக இருந்தது. ஞாயிறு காலை 6 மணிக்கு கிளம்ப வேண்டும். முன்பாகவே செக்கிங் எல்லாம் முடித்து பயணிகள் காத்திருந்தனர்.

குறிப்பிட்ட நேரம் கடந்து போனாலும் அவர்களுக்கு அழைப்பு வரவில்லை. அதிகாரிகளிடம் இருந்து பேச்சு மூச்சே இல்லை. விமானம் தாமதம் ஆகும் என்ற செய்தி கூட மிகத் தாமதமாகவே வந்தது.

rat captured1 - 2025

முதலில் காலை 8 மணிக்கு கிளம்பும் என்றார்கள். அந்த நேரமும் கடந்து போனது. மீண்டும் மதியம் 3 மணிக்கு கிளம்பும் என்றார்கள். அவ்வாறு ஒவ்வொரு முறை ஒவ்வொரு நேரம் சொன்னதால் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இறுதியாக சுமார் 11.30 மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணிக்கு விமானம் காற்றில் பறந்தது. சரி தாமதத்திற்கு காரணம் என்ன? ஒரு எலி தான்!

அந்த விமானத்தில் ஒரு எலி நுழைந்ததை விமானப் பணியாளர் ஒருவர் காலையிலேயே பார்த்து விட்டார். ஏடிசி அதிகாரிகளுக்கு உடனே செய்தி பறந்தது. அவர்கள் எலியைப் பிடிக்கும் வரை விமானத்தைப் பறக்க அனுமதிக்கவில்லை.

இந்த ஒரு எலி களேபரத்தில், 250 பயணிகளில் சுமார் 50 பேர் பயணத்தை ரத்து செய்து சென்றுவிட்டார்கள். நெருங்கிய உறவினரின் இறுதிச் சடங்குக்கு செல்ல முடியாமல் போனதே… என்று ஒருவர், முக்கியமான தேர்வுக்கு ஆஜராக முடியாமல் போனதே… என்று மற்றொருவர்…

இவ்வாறு கவலைப் படுவதை பார்த்து அங்கிருந்த பிறர் மனம் வருந்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories