கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளித்த மாநில அரசு.!

KANJAA - 2026

உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட இருக்கிறது. மத்திய பிரதேச அரசின் இம்முடிவுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவில் போதை பயிரான கஞ்சா சாகுபடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறி மலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்படுவதும் அவற்றை போலீசார் அழிப்பதும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் 2017-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் கஞ்சா பயிர் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாட்டில் முதன் முதலாக சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட உத்தரகான்ட் மாநிலம்தான் அனுமதி அளித்தது.

இருப்பினும் கஞ்சாவானது மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதனைப் பின்பற்றி கஞ்சா சாகுபடிக்கு அனுமதிப்பது குறித்து இமாச்சல பிரதேச மாநில அரசும் ஆலோசனை நடத்தியது.

தற்போது மத்திய பிரதேச அரசும் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளிக்க உள்ளதாக அம்மாநில அமைச்சர் பி.சி. சர்மா தெரிவித்துள்ளார். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காக இல்லாமல் மருத்துவ, தொழில்துறை பயன்பாட்டுக்காக கஞ்சா சாகுபடி செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கஞ்சா சாகுபடிக்கு அனுமதிப்பது மாநிலத்தில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என பாஜக எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories