பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் நிறுத்தப்பட அனைவரும் சபதம் எடுக்க வேண்டும்; வெங்கையாநாயுடு.!

vengaiya naydu 1 - 2026

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்கள் இயற்றுவது மட்டுமே தீர்வாக இருக்காது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருத்தம்!!

துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு ஞாயிற்றுக்கிழமை நீதித்துறை அமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் தங்கள் கடமைகளை திறமையாக நிறைவேற்றவும், கற்பழிப்பு வழக்குகளை “தொடர்ச்சியான தாமதங்கள்” இல்லாமல் விரைவாக கண்காணிக்கவும் அழைப்பு விடுத்தார்.

FATHAR G3 1 - 2026

இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI) ஷரத் அரவிந்த் போப்டேவின் அறிக்கையில் துணை ஜனாதிபதியின் கருத்துக்கள் ஓரளவு உடன்படவில்லை.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ‘உடனடி நீதி’ இருக்க முடியாது என்று CJI போப்டேவுடன் ஒப்புக் கொண்டாலும், நாயுடு தொடர்ச்சியான தாமதங்களின் பிரச்சினையை “கவலைக்குரிய பகுதி” என்று அழைத்தார்.

fire bath 2 - 2026

சிம்பயாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16வது மாநாட்டில் துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘நம் நாட்டின் பரம்பரியப்படி பெண்களை தாயாக, சகோதரியாகவே கருதுகிறோம்

k r laedy - 2026

ஆனால், சமீபத்திய நாட்களில் நடந்த சம்பவங்கள் வெட்கக்கேடானது. பெண்களுக்கு எதிரான இந்த பாகுபாடு மற்றும் அட்டூழியங்கள் உடனடியாக நிறுத்தப்பட நாம் அனைவரும் சேர்ந்து சபதம் எடுக்க வேண்டும்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்குக் கொண்டுவர அரசியல் விருப்பமும், நிர்வாகத் திறனும் சம அளவில் இருக்க வேண்டும்.

மனநிலையின் மாற்றமே காலத்தின் தேவை.

kidnaping 2 - 2026

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டங்களைக் கொண்டுவருவது மட்டும் தீர்வு அல்ல.

எந்தவொரு புதிய சட்டத்தையும் மசோதாவையும் கொண்டுவருவதற்கு எதிரானவன் நான் அல்ல.

நிர்பயா மசோதா கொண்டு வந்தோம். என்ன நடந்தது? பிரச்சினை தீர்க்கப்பட்டதா?இந்தியாவுக்கு சிலர் கெட்ட பெயரை ஏற்படுத்துகின்றனர்.

vengaiya naydu - 2026

இந்தியா பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளின் நகரமாக மாறி வருகிறது என்று கூறுகிறார்கள்.

நம் நாட்டை நாமே இழிவுபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது’ என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories