நோட்டாவுக்கு நோ, மாற்றுத்திறனாளி, குழந்தையுடன் வரும் பெண்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை; ! புதிய தேர்தல் விதிமுறைகள்.!

ELAK 1 - 2026

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

இதற்காக தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிது.

முன்னதாக உள்ளாட்சி தேர்தலில் சின்னங்களின் பட்டியலில் நோட்டா இருக்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்தும், நோட்டா வேண்டியும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவர் உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதற்கு நீதிமன்றத்தில் பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்த தேர்தலுக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் இப்போது நோட்டா சின்னத்திற்கு வாக்களிக்க ஏற்பாடு செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ELAK 2 - 2026

மறுபக்கத்தில், தேர்தல் வழிமுறைகள் மற்றும் விதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

-மாற்றத்திறனாளி வாக்காளர்களும், பிறர் உதவியின்றி நடமாட இயலாத வாக்காளர்களும், கைக்குழந்தையுடன் வரும் பெண் வாக்காளர்களும், வரிசையில் நிற்க வேண்டியதில்லை. முதலில் சென்று வாக்களிக்க அனுமதிக்கலாம்.

-ஆண்கள், பெண்கள் தனித்தனி வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கலாம்.

மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் விரும்பும் வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

-வாக்குச்சாவடிக்குள் புகைப்பிடிக்க யாரையும் அனுமதிக்கூடாது.

ELAK 3 - 2026

-வேட்பாளர்களுடன் அவர்களுடைய தேர்தல் முகவர் ஒருவரை மட்டுமே அனுமதிக்கலாம்.

வாக்காளர்களுடன் வரும் குழந்தைகளையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம். பிறர் உதவியுடன் நடமாட முடியாத மாற்றுத்திறனாளிகளுடன் அவர்கள் துணையாக ஒருவரை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கலாம்.

  • வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாதபடி தேர்தல் நடத்துபவர்களை அமர வைக்க வேண்டும்.
  • வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் அனுமதித்தால் மட்டுமே போலீஸார் உள்ளே வர வேண்டும்.

-வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தன்னைத்தானே செல்போன்களை கொண்டு செல்பி, வீடியோ எடுப்பதை தலைமை தேர்தல் அலுவலர்கள் அனுமதிக்கக்கூடாது.

வாக்காளர்கள் இந்த செயல்களில் ஈடுபடுவதை தடுக்க அவர்களை வாக்குச்சாவடிக்குள்ளே வாக்களிக்க அனுமதிக்கும்போது கை கேமரா அல்லது கேமரா வசதியுடன் கூடிய செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்ககூடாது.

இவ்வாறு அந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories