December 5, 2025, 4:12 PM
27.9 C
Chennai

சாலை வசதிக்காக நீதிபதிக்கு கடிதம் எழுதிய மூன்றாம் வகுப்பு மாணவன்; அதன்பின் நடந்த சம்பவம்.!

complaint 2 3 - 2025

நாள்தோறும் தான் செல்லும் சாலைகள் குறித்தும் அதனால் தன்னுடைய மனதில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வையும் கடிதமாக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எழுதி அனுப்பியிருக்கிறான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவன்.

கேரளாவின் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி – கும்பளாங்கி பகுதியை சேர்ந்த சிறுவன் ஆரவ்

தன்னுடைய வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்லும் வரையிலான வீதியின் நிலையை நீதிபதியின் கவனத்திற்கு கடிதம் மூலமாக கொண்டுவந்திருக்கிறான்.மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆரவ்,

பல்லுர்தி முதல் கும்பளாங்கி வரை தான் ஆட்டோவில்தான் பள்ளிக்கூடம் சென்று வருவதாகவும் அவன் பயணிக்கும் வீதீயானது படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“நிறைய பள்ளங்கள் உள்ள ரோட்டில் ஆட்டோவில் போகவே பயமாக இருக்கிறது.

jadejmend 1 - 2025

ஒவ்வொருமுறையும் பள்ளங்களில் ஆட்டோ விழும்போதும் தலைகீழாக கவிழ்ந்து விடுவதுபோல் எனக்கு தோன்றுகிறது.

இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் ஜட்ஜ் அங்கிள்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிறுவன் எழுதிய கடிதத்தை அவனது தாயார் நீதிபதிக்கு அனுப்பியிருக்கிறார்.

இக்கடிதம் கிடைத்ததும் நீதிபதியும், ஆரவ்-வின் கடிதத்திற்கு உடனடியக நடவடிக்கையும் எடுத்துள்ளார்

என கேரளத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிபதியின் கவனத்திற்குச் சென்ற இவ்விவகாரத்தினால் குறித்த சாலைக்கு நேரில் சென்ற அதிகாரிகள் வெறும் 3 நாளில் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்துள்ளனர்

என தெரிவிக்கப்படுகிறது.இதுபோன்று பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பொது நலத்தோடு செயல்படும் சிறுவன் ஆரவ்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்துவருகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories