விமான கட்டணம் விண்ணை தொட்டது; பயணிகள் அதிர்ச்சி..!

AIRO - 2026

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வெளி மாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர்.

இந்த நிலையில், ரெயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து விட்டு ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் உள்ளது.

மேலும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

சொகுசு பயணம், பயண நேரம் குறைவு, பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது விமான சேவையை பலரும் விரும்பத் தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக விமான டிக்கெட் எடுப்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

இதனால் விடுமுறை காலம், பண்டிகை காலங்களில் பெரும்பாலானோர் பயணம் செய்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.

இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

புத்தாண்டையொட்டி 30, 31-ந்தேதிகளில் பல விமானங் களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று விட்டன.

சென்னை யில் இருந்து தூத்துக்குடிக்கு விமான டிக்கெட் நேற்று மட்டும் ரூ.13 ஆயிரம் வரை கட்டணமாக இருந்தது.

வருகிற 28-ந்தேதி வரை ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை டிக் கெட் கட்டணமாக உள்ளது

.மதுரை செல்வதற்கு கட்டணமாக ரூ.9,700 முதல் 15 ஆயிரம் வரையும், கோயமுத்தூருக்கு ரூ.3,700-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரையும் டிக்கெட் கட்டணங்களாக வசூலிக்கப்படுகின்றன.

இதுபோல் கொச்சி, திருவனந்தபுரம், ஹுப்ளி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான டிக்கெட்டுகளும் இருமடங்காக விற்கப்படுகிறது.

சாதாரணமாக மற்ற நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரையும் மதுரை, பெங்களூரு, கோவை ஆகிய நகரங்களுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 25 நாட்கள் இருப்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories