விமான கட்டணம் விண்ணை தொட்டது; பயணிகள் அதிர்ச்சி..!

AIRO - 2026

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் வெளி மாநிலத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர்.

இந்த நிலையில், ரெயில்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து விட்டு ரெயில்களில் காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் உள்ளது.

மேலும் தனியார் ஆம்னி பஸ்களில் அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.

சொகுசு பயணம், பயண நேரம் குறைவு, பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது விமான சேவையை பலரும் விரும்பத் தொடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக விமான டிக்கெட் எடுப்பதிலும் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

இதனால் விடுமுறை காலம், பண்டிகை காலங்களில் பெரும்பாலானோர் பயணம் செய்வதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தி விமான நிறுவனங்கள் வசூலித்து வருகின்றன.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இதனால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

புத்தாண்டையொட்டி 30, 31-ந்தேதிகளில் பல விமானங் களில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்று விட்டன.

சென்னை யில் இருந்து தூத்துக்குடிக்கு விமான டிக்கெட் நேற்று மட்டும் ரூ.13 ஆயிரம் வரை கட்டணமாக இருந்தது.

வருகிற 28-ந்தேதி வரை ரூ.7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை டிக் கெட் கட்டணமாக உள்ளது

.மதுரை செல்வதற்கு கட்டணமாக ரூ.9,700 முதல் 15 ஆயிரம் வரையும், கோயமுத்தூருக்கு ரூ.3,700-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரையும் டிக்கெட் கட்டணங்களாக வசூலிக்கப்படுகின்றன.

இதுபோல் கொச்சி, திருவனந்தபுரம், ஹுப்ளி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கான டிக்கெட்டுகளும் இருமடங்காக விற்கப்படுகிறது.

சாதாரணமாக மற்ற நாட்களில் சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொச்சி, திருவனந்தபுரத்துக்கு ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரம் வரையும் மதுரை, பெங்களூரு, கோவை ஆகிய நகரங்களுக்கு ரூ.2,500-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 25 நாட்கள் இருப்பதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் ரூ.5 ஆயிரம் வரை மட்டுமே உள்ளது.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Entertainment News

Popular Categories