இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

train - 2026

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாளை (27ம் தேதி) மதியம் 2.40 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 2.30 மணிக்கு பிளாஸ்பூர் சென்றடையும்.

ஜனவரி 5ம் தேதி திருநெல்வேலியில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ஜனவரி 3ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29; மார்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரயில், மறுமார்க்கத்தில் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

வேளாங்கண்ணியிலிருந்து ஜனவரி 12, 19, 26; பிப்ரவரி 2, 9, 16, 23; மார்ச் 1,8,15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

சென்ட்ரலில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாசி சென்றடையும்.

பாண்டிச்சேரியில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24, மார்ச்-2 ஆகிய தேதிகளில், சந்திரகாசியை காலை 4.30 மணிக்கு சென்றடையும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31; பிப்ரவரி 2, 7, 9, 14, 16, 21, 23, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்தை அடையும்.

விழுப்புரத்தில் ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
விழுப்புரத்திலிருந்து ஜனவரி 5ம் தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயில், எஸ்வந்த்பூருக்கு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 6.5 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு கவுகாத்தி சென்றடையும்.

கோவையில் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு அசன்சல் சென்றடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories