இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

train - 2026

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நாளை (27ம் தேதி) மதியம் 2.40 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 2.30 மணிக்கு பிளாஸ்பூர் சென்றடையும்.

ஜனவரி 5ம் தேதி திருநெல்வேலியில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும். ஜனவரி 3ம் தேதி சென்னை எக்மோரில் இருந்து மாலை 6.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 6 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29; மார்ச் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்படும் ரயில், மறுமார்க்கத்தில் காலை 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

வேளாங்கண்ணியிலிருந்து ஜனவரி 12, 19, 26; பிப்ரவரி 2, 9, 16, 23; மார்ச் 1,8,15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் மதியம் 2 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

சென்ட்ரலில் இருந்து ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 3.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 7 மணிக்கு சந்திரகாசி சென்றடையும்.

பாண்டிச்சேரியில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25; பிப்ரவரி 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24, மார்ச்-2 ஆகிய தேதிகளில், சந்திரகாசியை காலை 4.30 மணிக்கு சென்றடையும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 3, 5, 10, 12, 17, 19, 24, 26, 31; பிப்ரவரி 2, 7, 9, 14, 16, 21, 23, 28 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத்தை அடையும்.

விழுப்புரத்தில் ஜனவரி 1, 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
விழுப்புரத்திலிருந்து ஜனவரி 5ம் தேதி மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயில், எஸ்வந்த்பூருக்கு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சென்றடையும்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 6, 13, 20, 27; பிப்ரவரி 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் காலை 6.5 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 8, 15, 22, 29; பிப்ரவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு கவுகாத்தி சென்றடையும்.

கோவையில் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.45 மணிக்கு புறப்படும் ரயில், ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு அசன்சல் சென்றடையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories