ஆர்எஸ்எஸ்., குறித்த அவதூறு! பாடப் புத்தகங்களில் இடம் பெறக் காரணம் யார்?!

kovilpatti rss routemarch2 - 2026

”தமிழக பாடப் புத்தகமான 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் படத்தில் 2ம் பாகம் பக்கம் 50ல் சுதந்திரத்திற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் முசுலிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தது எனக் குறிப்பிட்டிருந்ததை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பாக அதன் சென்னை செயலாளர் பி.சந்திரசேகரன் அவர்கள் தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீதும் தொடர்ந்த வழக்கில். மாணவர்களிடையே விநியோகம் செய்யப்பட்ட புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறான தகவல்களை அச்சடிக்காமல் பார்த்துக்கொள்ளவும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் குறித்த அவதூறான கருத்தை நீக்கக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறை ஒரு உறுதிமொழியைக் கொடுத்தது. இனி வரும் காலங்களில், இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ்., அமைப்பின் மாநில செயலர் பி.சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில், சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு, ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பாடுபடுகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடத்தில், ‘சுதந்திரப் போராட்டத்தின் போது ஹிந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கமும் முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை எடுத்தன’ என கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்து பொய்யானது; அடிப்படையற்றது.

schoolbook - 2026

இளைய தலைமுறையினர் மனதில் விஷத்தை கலப்பதாக உள்ளதால் இந்த வாசகத்தை நீக்கும்படி கோரினோம். ஆனால், பள்ளிக் கல்வித் துறை, பாடநூல் கழகம், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சமூக அறிவியல் பாடத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., குறித்த இந்தப் பகுதியை நீக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப் பட்டிருந்தது.

schoolbook1 - 2026

இந்த மனு அண்மையில் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி கல்வித்துறை சார்பில் சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி ”வருங்காலங்களில் இதுபோன்ற வார்த்தைகள் இடம்பெறாது” என்று உறுதி கூறினார். இருப்பினும், அதை ஒரு மனுவாக தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், பாடநூல் கழகத்தில் புத்தகத்தைத் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில், இது போன்ற மத வெறுப்பை உமிழ்பவர்களும், சமூகத்தைத் துண்டாட நினைக்கும் கிறிப்டோ கிறிஸ்துவர்களும் வந்து அமர்ந்து விடுவதும், அவர்களது எழுத்தை மீண்டும் ஒரு வல்லுநர் குழு ஆய்ந்தறிந்து, தவறுகளைக் களைய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories