December 6, 2025, 12:15 AM
26 C
Chennai

பொதுப்பணித்துறை மண் அள்ள அனுமதி வழங்கியது குறித்து நீதிமன்றம் கேள்வி!

madurai highcourt branch
madurai highcourt branch

சவுடு, வண்டல், களிமண் அள்ள நீதிமன்ற தடை நிலுவையில் இருக்கும்போது பொது பணித் துறை மண் அள்ள அனுமதி வழங்கியது குறித்து தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளைகேள்வி?

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர 13 மாவட்டங்களில் சவுடு மண், வண்டல் மண் அள்ள உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 6.5.2020 அன்று செய்தி வெளியீடு எண் 316 ன் படி அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று வண்டல் மண், சவுடு மண், களிமண் அள்ளுவதற்கு பொது பணி துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போது எப்படி இது போன்ற செய்திளியிடலாம் என்றும், இதனால் மணல் திருட்டில் ஈடுபட அதிகம் வாய்ப்புகள் இருப்பதால் தடுக்கும் படியும், விவசாயிகளின் வாழ்வாதாரமான குடிநீர் பிரச்சினையை தடுக்குமாறு மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த விவசாயி காளிதாஸ் என்பவர்மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் P.N.பிரகாஷ், புகழேந்தி அடங்கிய குழுவினர், தமிழக அரசுக்கு மூன்று கேள்விகள் கேட்டுள்ளனர்.

  1. இடைக்கால தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போது எதனடிப்படையில் செய்தி வெளியிடபட்டுள்ளது?
  2. இந்த செய்தி வெளியீட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது தெரியாதா?.
  3. சவுடு மண் தவிர வண்டல், களிமண் பயன்படுத்தும் பதிவு செய்த மண் பாண்ட தொழிலாளர்கள் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர்?

இதற்கு உரிய விளக்கம் கேட்டு வரும் புதன்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories