பொதுப்பணித்துறை மண் அள்ள அனுமதி வழங்கியது குறித்து நீதிமன்றம் கேள்வி!

madurai highcourt branch
madurai highcourt branch

சவுடு, வண்டல், களிமண் அள்ள நீதிமன்ற தடை நிலுவையில் இருக்கும்போது பொது பணித் துறை மண் அள்ள அனுமதி வழங்கியது குறித்து தமிழக அரசுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளைகேள்வி?

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர 13 மாவட்டங்களில் சவுடு மண், வண்டல் மண் அள்ள உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 6.5.2020 அன்று செய்தி வெளியீடு எண் 316 ன் படி அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று வண்டல் மண், சவுடு மண், களிமண் அள்ளுவதற்கு பொது பணி துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போது எப்படி இது போன்ற செய்திளியிடலாம் என்றும், இதனால் மணல் திருட்டில் ஈடுபட அதிகம் வாய்ப்புகள் இருப்பதால் தடுக்கும் படியும், விவசாயிகளின் வாழ்வாதாரமான குடிநீர் பிரச்சினையை தடுக்குமாறு மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த விவசாயி காளிதாஸ் என்பவர்மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் P.N.பிரகாஷ், புகழேந்தி அடங்கிய குழுவினர், தமிழக அரசுக்கு மூன்று கேள்விகள் கேட்டுள்ளனர்.

  1. இடைக்கால தடை உத்தரவு நிலுவையில் இருக்கும் போது எதனடிப்படையில் செய்தி வெளியிடபட்டுள்ளது?
  2. இந்த செய்தி வெளியீட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது தெரியாதா?.
  3. சவுடு மண் தவிர வண்டல், களிமண் பயன்படுத்தும் பதிவு செய்த மண் பாண்ட தொழிலாளர்கள் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர்?

இதற்கு உரிய விளக்கம் கேட்டு வரும் புதன்கிழமை பதிலளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories