December 6, 2025, 3:03 AM
24.9 C
Chennai

TrueCaller வழியே பெறப்பட்ட 4.75 கோடி இந்தியர்களின் ரகசியங்கள்… வெறும் 1000 டாலருக்கு வித்தாங்களாம்!

trucaller image
trucaller image

வெறும் 1000 டாலருக்கு 4 .75 கோடி இந்தியர்களின் பெர்சனல் தகவல்களை ஹேக்கர்கள் விற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்ரூகாலர் ஆப் மூலம், 4.75 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை, வெறும் ஆயிரம் டாலருக்கு சைபர் கிரிமினல்கள் விற்றதாக ஆன்லைன் உளவுத்துறை நிறுவனமான சைபிள் தெரிவித்துள்ளது.

ஆயினும், ட்ரூகாலர் செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தங்கள் தரப்பில் இருந்து தகவல்கள் விற்கப் படுவதாகக் கூறப் படும் குற்றச்சாட்டுகளை பலமாக மறுத்துள்ளார். இவ்வாறு செயல்படுபவர்கள், ட்ரூகாலர் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி விற்கிறார்களே தவிர, ட்ரூகாலர் மூலம் எவரது தகவல்களும் திருடப்படவில்லை என்கிறார்.

எங்கள் தரப்பில் இருந்து ஆய்வாளர்கள், ஒரு விற்பனையாளரை அடையாளம் கண்டனர். அவர் 47.5 மில்லியன் இந்தியர்களின் ட்ரூகாலர் பதிவுகளை 1,000 அமெரிக்க டாலருக்கு விற்றுள்ளார். ஆனால், இதுபோன்று தகவல்கள் விற்கப்பட்டது எங்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆயினும் இவ்வாறு விற்கப் பட்ட தகவல்களில், ஒருவரின் தொலைபேசி எண், பாலினம், நகரம், மொபைல் நெட்வொர்க், பேஸ்புக் ஐடி ஆகிய தகவல்கள் அடங்கும் என்று கூறப் படுகிறது. இந்தத் தகவல்கள் கசிவு, இந்தியாவில் ஸ்பேம் மெயில்கள், விளம்பர மெசேஜ்கள், ஸ்பேம்கள், வணிக மோசடிகள், அடையாள திருட்டுகள் என மோசடியாளர்களை செயல்படத் தூண்டக் கூடும்.

truecaller
truecaller

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories