December 6, 2025, 4:09 AM
24.9 C
Chennai

ஸ்டெர்லைட்ட மூடணும்னு 13 பேர சாவடிச்சு… இப்போ தொறக்கணும்னு மனு! இதுதான் திமுக.,!

sterlite-letter-horz
sterlite-letter-horz

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கேன்ஸரை பரப்புவதாக பொய்யான குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு பரப்பி ஆலையை மூட வைத்தது ஒரு திருட்டு கும்பல்.

13 உயிர்களும் பலியானது தான் சோகம். அதற்கு முழுவதும் பின்னணியில் இருந்தது யார் என்பது ஊருக்கே தெரியும்.தேர்தல் முடிந்து வெற்றியும் பெற்றாகி விட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் போது தற்போது ஆலையை மீண்டும் திறக்க சொல்லி முதல்வருக்கு மனுவாம். மனுவை அளித்திருப்பவர் திமுக ஊராட்சி ஒன்றிய தலைவர் அன்புராஜ் என்னும் இவர் தான்.

anburaj-dmk
anburaj-dmk

அவங்களே பாம் வைச்சு அவங்களே எடுப்பாங்களாம். ஆலையை மூடியதால் கிராம மக்கள் வேலை இல்லாமல் தவிக்கிறார்களாம்.

மேலும் சில சமூக விரோதிகளின் தூண்டுதல் பேரில் போராட்டத்தில் கலந்து கொண்டார்களாம். தற்போது வாழ்வாதாரமே பாதிகப்பட்டுள்ளதாம்.

இதைத்தாண்டா ரஜினி அன்றே சொன்னார்.

முதலிலேயே உணர்ந்து செயலாற்றாமல் போன எடப்பாடி அரசின் மிகப் பெரிய தோல்வி இது. மேலும், இந்த நிலமையில் அதுவும் கொரோனாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்க உடனே எவரும் முன் வரப்போவதில்லை.

குறிப்பாக ஸ்டெர்லைட் சம்பவத்திற்கு பிறகு பல தொழிலதிபர்கள் ஆந்திரா பெட்டர் என்று எப்போதோ எண்ண துவங்கி விட்டனர். ஜெகன் ரெட்டி இதை சரியாக புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகளையும் எடுக்கிறார்.

இனி, இளைஞர்கள் சீமான் ஆமைக்கறி கதைகளை கை தட்டி ரசித்து மகிழலாம். மற்றவர்கள் சீனி சக்கர சித்தப்பா.. ஏட்டில எழுதி நக்கப்பா என்று பழமொழி சொல்லி குதூகலிக்கலாம்.

  • பகிர்வு: நெல்லை சுரேஷ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories