தனிமைப்படுத்தலில் இருந்து தப்பித்து காதலி வீட்டில் தஞ்சம்! காதலனுக்கு 6 மாத சிறை தண்டனை!

isolation

கொரோனாவுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளாமல் விதிமுறைகளை மீறி நடமாடியதாக இளைஞர் ஒருவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6 மாதகாலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அந்த இளைஞரை அவரது காதலி வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தொற்று பரவாமல் இருக்க தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்ற முறை கையாளப்படுகிறது.

கொரோனா சந்தேகம் இருந்தாலோ வெளிப்பயணம் மேற்கொண்டவர்களோ 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பின்னர் வழக்கம்போல் நடமாடலாம்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் யூசுஃப் என்ற ஒரு இளைஞரை ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஒரு ஏணி தயார் செய்து அதன் மூலம் தப்பித்து வெளியில் சுற்றிக் கொண்டு இருந்துள்ளார்.

love corono

அவர் தங்கி இருந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், ஏணியை கண்டுபிடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். ஆனால் அந்த இளைஞர் மீண்டும் தன் வேலையைக் காட்டியுள்ளார்.

அதனால் இந்த விவகாரம் போலீசார் வரை சென்றுள்ளது. தப்பித்து சென்ற இளைஞரை அவரது காதலி வீட்டில் போலீசார் கைது சென்றனர்.

காதலி வீட்டில் உள்ள பெரிய கப்போர்டில் ஒளிந்துகொண்டிருந்த இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ளாமல் விதியை மீறியதால் அவருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காதலிக்கு பிறந்தநாள் என்பதால் தான் அப்படி செய்ததாக இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories