பிரதமர் தனிப்பட்ட வகையில் 103 கோடி நன்கொடை!

modiji

நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை மொத்தம் ரூ.103 கோடியை மோடி நன்கொடையாக அளித்துள்ளார்.

கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிஎம் கேர்ஸ் என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் நிதி உதவி அளிக்கலாம். ஆனால், இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் 5 நாட்களில், அதாவது மார்ச் 31ம் தேதிக்குள் ரூ. 3,076 கோடி நன்கொடை கிடைத்திருப்பதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நன்கொடை அளித்தவர்கள் யார்? இதன் மூலம் பயனடைந்தவர்கள் யார்? என்ற விவரங்களை வெளியிடும்படி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட சேமிப்பில் இருந்து ரூ 2.25 லட்சம் வழங்கி இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, கடந்த 2019ல் கும்பமேளா சுகாதாரப் பணியாளர்கள் நலனுக்காக ரூ.21 லட்சம், தூய்மை கங்கை திட்டத்துக்கு தென்கொரியா வழங்கிய சியோல் அமைதி பரிசு மூலம் கிடைத்த ரூ.1.30 கோடி மற்றும் ஏலம் மூலம் கிடைத்த ரூ.3.40 கோடி, குஜராத் மாநில குழந்தைகளின் கல்வி செலவுக்காக ரூ.21 லட்சம் என பிரதமர் மோடி தனது சேமிப்பில் இருந்தும், தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த பணத்தில் இருந்தும் இதுவரையில் ரூ.103 கோடிக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories