ஆட்சியர் அறையில் தர்ணா: பெண் கிராம உதவியாளரை ’தூக்கிய’ போலீஸ்!

virudhunagar-collector-office
virudhunagar-collector-office

விருதுநகர் கலெக்டர் அறையின் முன்பு, பெண் கிராம உதவியாளர் திடீர் தர்ணா. குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்…

விருதுநகர் மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வெம்பக்கோட்டை ஊராட்சியில் உள்ள அச்சன்குளத்தில் கிராம உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்த இவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததால், 10 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ராஜேஸ்வரி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி வேலையிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் மீண்டும் ராஜேஸ்வரியை அச்சன்குளத்திலிருந்து, பனையடிப்பட்டி ஊருக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் தொடர்ந்து பணியிடம் மாற்றம் செய்யப்படுவதால் மன உளைச்சல் அடைந்த ராஜேஸ்வரி, இன்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் அறையின் முனபு தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசார் கூறிய சமாதானத்தை ஏற்காமல் தொடர்ந்து தர்ணா செய்த ராஜேஸ்வரியை, சூலக்கரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அந்த இடத்தை விட்டு அகற்றினர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

மேலும் தர்ணாவில் ஈடுபட்ட அவரை சூலக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories