திமுக எம்எல்ஏ., ஆலடி பூங்கோதை தற்கொலை முயற்சி!?

poongothai-aladi-aruna (Pic: Facebook)
poongothai-aladi-aruna (Pic: facebook.com/poongothaidmk)

திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப் படுகிறது. அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும், இதை அடுத்து அவர், நெல்லை ஷீபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

poongothai-aladi-aruna1
poongothai-aladi-aruna1

முன்னதாக நேற்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் #பூங்கோதைஆலடிஅருணா தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றுள்ள டாக்டர்#சமீரான் ஐச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்றும், அப்போது தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் என்றும் அவரது பேஸ்புக் பக்கத்தில் இன்று காலை பதிவிடப் பட்டது.

மேலும்,

நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் #பூங்கோதைஆலடிஅருணா அவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்தபின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது..மாவட்ட ஆட்சியரிடம் வழங்கபட்ட கோரிக்கை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில்டாக்டர் கலைஞர் அவர்களால் தொடங்கபட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை மூன்று ஆண்டுகளாக வழங்கபடாததை உடனடியாக வழங்குமாறு கேட்டு கொண்டார்….. – என்றும் ஊடகங்களில் வெளியான பேட்டியுடன் தகவல் பதிவு செய்யப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories