சிந்திக்க: தனியார் மயம் என்றால் கரித்துக் கொட்டுவோருக்கு..!

maalan narayanan
maalan narayanan

நேற்றைய தொலைக்காட்சி பட்ஜெட் விவாதங்களில் நம் இடதுசாரிப் பொருளாதார அறிஞர்கள் தனியார்மயம், என்பது ஏதோ கெட்ட வார்த்தை போலக் கருதி கரித்துக் கொட்டினார்கள்
நம் நாட்டில் தாரளமயம் அறிமுகப்படுத்தப்பட்டு, 30 ஆண்டுகள் ஆகின்றன.

1991ல் நரசிம்மராவ் அரசால் அது முன்னெடுக்கப்பட்டது. இந்த 30 ஆண்டுகளில் நம் மக்களின் வறுமை பாதியாகக் குறைந்திருக் கிறது. வருமானம் (GDP per capita) ஆறு மடங்கு கூடியிருக்கிறது. ஆயுள் 10 ஆண்டுகள் கூடியிருக்கிறது. கல்வி அறிவு பெருகியிருக்கிறது.இப்போது நான்கில் மூன்று இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றவர்கள்.

வாழ்க்கைத் தரத்தை அளவிடும் ஒரு குறியிடான மின்சார நுகர்வு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.

வறுமை விகிதம் (Poverty Rate) :
1991: 47.6 | 2020: 22.5

GDP per capita :
1991: 308 | 2020: 1877

எழுத்தறிவு
1991: 48.2 | 2020: 74.4

சராசரி ஆயுள்:
1991:59.1 | 2021: 69.3

மின்சார நுகர்வு
1991: 291 | கடைசியாகக் கிடைத்த ஒப்பீடு: 905

முப்பது வயதில் தன் தந்தையின் பொருளாதார நிலை எப்படி இருந்தது, வாழ்க்கைத் தரம் எப்படி இருந்தது, தன்னுடைய நிலை எப்படி இருந்தது, தன் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கும் எவருக்கும் உண்மை நிலை இந்தப் புள்ளிவிவரங்கள் இல்லாமலே புரியும்

சோஷலிசக் கனவுகளில் துயில்வோருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்

புள்ளி விவரங்களுக்கு நன்றி : இன்றைய டைமஸ் ஆப் இந்தியா

  • மாலன் நாராயணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories