ஓவியாவை வளைத்துப் போட்ட ஸ்டாலின்!

oviya 90ml
oviya 90ml

சினிமாவில் தன்னைக் காட்டி மக்களிடம் பெற்ற புகழை அரசியலுக்கு பயன்படுத்துவது சாதாரணமான ஒன்றுதான். இதில் வென்றவர்கள் சிலர். சினிமாவில் பெற்ற புகழையும் இழந்து நடுத்தெருவில் நின்றவர்கள் பலர்.

இப்போது இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருக்கிறார் ‘பிக்பாஸ்’ தொடரில் செண்டிமெண்ட் டச் கொடுத்து நடித்துப் புகழ்பெற்ற ஓவியா. இவரும் இப்போது நடிகர் வடிவேலு பாணியைப் பின்பற்றி திமுக.,வுக்காக களம் இறங்கக் காத்திருக்கிறார்.

கடந்த வாரம் சென்னைக்கு பாரதப் பிரதமர் மோடி வந்திருந்த போது, வழக்கம் போல் திமுக., ‘கோ பேக் மோடி’ எனும் ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரில் பதிவிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில், தனது டிவிட்டர் பதிவிலும் சின்னதாக ஒரு பதிவு செய்தார் ஓவியா. கோபேக்மோடி என்று, அவர் கொடுத்த டிவிட்டர் குரல் திமுக., பிரசாரத்துக்கான அச்சாரமாகக் கருதப் பட்டது. அரசியல் பக்கம் சாயாமல் இதுவரை இருந்து வந்த ஓவியா, இப்போது திமுக.,வுக்காக பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார். அவரை இப்போது திமுக., வளைத்துப் பிடித்துள்ளது.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

திமுக.,வுக்காக களம் இறங்கும் ஓவியா நடித்த முதல் படம் ‘களவாணி’. தமிழகத்தில் திராவிட இயக்கப் பிரசாரத்துக்காக திமுக., தேர்வு செய்திருக்கும் நடிகை ஓவியா, கேரளத்தைச் சேர்ந்தவர்.

சினிமாவில் புகழ் கிடைக்காத நிலையில், தனியார் டிவி.,யில் கமல்ஹாசன் நடிப்பில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ தொடரில் செண்டிமெண்ட் டச் கொடுத்து நடித்து, ரசிகர்களிடம் புகழ்பெற்றார் ஓவியா. அதன் மூலம் பின்னர் திரையுலகில் பெரிதாக சாதித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு சில படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் அடுத்து அரசியல்களம் தான் என்று கணித்து, சின்னதாக ஒரு டிவீட் போட்டார். அது இப்போது நல்ல பலனைத் தந்திருக்கிறது. ஓவியா பதிவு செய்த டிவிட்டுக்கு எதிர்ப்பு பலமாகக் கிளம்பியது. ஆனால் திமுக.,வினர் அவருக்காக ஆதரவுப் பிரசாரம் செய்ய, இப்போது சட்டமன்றத் தேர்தலில் பிரசாரத்துக்காக களம் இறக்க முடிவு செய்திருக்கிறார் திமுக.,வுக்காக ஒப்பந்தம் போடப்பட்டு பிரசார உத்திகளை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
oviya-tweet
oviya-tweet

ஓவியாவை ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் பி.கே.யின் ஐபேக் டீம் பிரசாரக் களத்துக்கு இறக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் வெளிச்சம் பட்டு விட்டதால், சினிமா வெளிச்சம் இனி இருக்காது என்றும், இதுவே ஓவியாவின் திரையுலகப் பயணத்தின் கடைசி ஆண்டாக இருக்கும் என்றும் கருத்துப் பதிவுகளை செய்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories