தமிழகத்தில் இடஒதுக்கீடு செய்வதில் முரண்பாடு: தேவரின கூட்டமைப்பு அறிக்கை!

tn cm edappadi palanisamy - 2026

தமிழகத்தில் இட ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட. முரண்பாடு குறித்து தேவரின கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மொத்தம் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப் படுகிறது பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 20 சதவிகிதம் பட்டியல் இனத்தவர்கள் எஸ்.சி எஸ்.டி-18 சதவிகிதம் பழங்குடியினர் 1 சதவிகிதம் என்று ஒதுக்கீடு செய்ய வேண்டும் .

இதில் முக்குலத்தோர் பிரிவினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) பிரிவில் வருகிறது.

பா.ம.கவினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கிடு வழங்கி அதற்கான மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார் .

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலில் 122. ஜாதிகள் உள்ளன இதில், வன்னியர் சமூகத்தினர் கீழ் 7 ஜாதிபிரிவுகள் உள்ளது 7 ஜாதி பிரிவுகளக்கு மட்டும் 10.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்பதாக இருந்தால் பொதுப் பட்டியலில் உள் ஒதுக்கீடு செய்திருக்கலாம்

தமிழகத்தில் நீண்ட காலமாக பல ஜாதிகள்போராடிக் கேட்ட உரிமைகளை மறுத்து ஒரு ஜாதியினர் மட்டும் பலன் பெறும் வகையில் முதல்வர் எடப்பாடி தவறு செய்து விட்டார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடியின் தவறை கண்டித்து முக்குலத்தோர் மற்றும் இதர சமூகத்தினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்று தேவரின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் அழகர்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories