ஊரெல்லாம் போஸ்டர் அடித்து கணவனின் துரோகத்திற்கு பழி!

Poster 1 - 2026

பலரும் தங்கள் துணையிடம் இருந்து சில விஷயங்களை மறைப்பதன் மூலம் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக அமைக்கின்றனர். அந்த துரோகத்தை சிலர் நேரடியாகவோ, குறுஞ்செய்தி மூலமோ கேட்கின்றனர். அல்லது வெறுமனே உறவை முறித்து கொண்டு தங்கள் வழிகளை பார்த்து செல்வர். சிலர் தங்கள் அரக்க குணத்தை வெளிப்படுத்துவர். இது ஒவ்வொருவரின் குணத்தை பொருத்தது. துரோகத்தின் எதிர்வினையை பெரும்பாலும் கணிக்க முடியாது.

ஆனால் ஒரு வினோத சம்பவமாக
இங்கிலாந்தில் உள்ள ஓல்ட்ஹாமில் ஒரு பெண் தன் கணவர் செய்த துரோகத்தை குறித்து சில போஸ்டர்களை ஓட்டியுள்ளார்.
அதன் மூலம் தனக்கு நீதி கிடைக்கும் என நம்பியுள்ளார்.

ஓல்ட்ஹாமின் குளோட்விக் மற்றும் அலெக்ஸாண்ட்ரா பார்க் பகுதிகளில் உள்ள மரங்கள், விளக்குகள் மற்றும் கார்களில் கூட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்த படங்களில் கையால் எழுதப்பட்ட குறிப்புகளில் ‘CHEATER ALERT’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

“நீங்கள் உங்கள் மனைவியை ஏமாற்றுகிறீர்களா? விரைவில் வெளிப்படும் (sic). நீங்கள் *** ஏமாற்றுக்காரரா?” எனவும் குறிபிடப்பட்டுள்ளது.

மற்றொன்றில் “இன்று இரவு உங்கள் கணவர் எங்கே இருக்கிறார் தெரியுமா? நேற்று இரவு? கடந்த வாரம்?” என எழுதப்பட்டு இருந்தது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதே போல் கடந்த 2019 ஆம் ஆண்டில், ஒரு நபர் தனது விசுவாசமற்ற காதலியிடமிருந்து பிரிந்து செல்வதை மிகவும் கொடூரமான முறையில் அறிவித்தார்.

அந்த நபர் தனது விசுவாசமற்ற காதலியுடன் பிரிந்ததை அறிவிக்க ஒரு முக்கிய வீதியில் ஒரு விளம்பர பலகையை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் தெரியப்படுத்தினார்.

அந்த நபர் முன்னாள் காதலியின் படத்தையும் விளம்பர பலகையில் வைத்து, “நீங்கள் என் இதயத்தை உடைத்துவிட்டீர்கள். நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள், நான் பிரிந்து செல்ல விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்

விளம்பர பலகையைத் தவிர, அந்த நபர் ஒரு மெகாஃபோனில் பிரிந்ததை அறிவிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories