December 6, 2025, 8:16 AM
23.8 C
Chennai

கொரோனா… மகத்தான சேவைப் பணியில் சேவாபாரதி தொண்டர்கள்!

sevabharathi work1
sevabharathi work1

சேலம் மாநகராட்சி சார்பாக அமைக்கப்படவுள்ள கொரோனா தற்காலிக முகாம்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளின் வேண்டுகோளின்படி 250 கட்டில், மெத்தை மற்றும் தலையணைகள் வழங்குவதாக சேவாபாரதி தமிழ்நாடு மூலம் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

sevabharathi selam
sevabharathi selam

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 40 கட்டில், மெத்தை மற்றும் தலையணைகள் நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் வடதமிழ்நாடு தலைவர் குமாரசுவாமி, சேலம் மாவட்டத் தலைவர் சோழா பில்டர் செந்தில் மற்றும் சமூக ஆர்வலர் சுபாஷ் ANS ஆனந்த் முன்னிலையில் கமிஷனர் அவர்களிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ளவை கட்டில், மெத்தை, தலையணைகள் விரைவில் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

sevabharathi work3
sevabharathi work3

சேவாபாரதி தமிழ்நாடு வடபழனி மாவட்டம் சார்பாக விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் தினமும் சராசரி 200 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

sevabharathi work4
sevabharathi work4

கடந்த 15 நாட்களாக நடைபெறும் இந்த முகாமில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி, தடுப்பூசி போடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை 20க்கும் மேற்பட்ட சேவாபாரதி பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

sevabharathi chart2
sevabharathi chart2

சென்னை பெரம்பூர் மாவட்டம் சார்பாக அயனாவரம் ESI மருத்துவமனையில் இன்று மூன்றாவது நாளாக கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாலையில் சுண்டல், தேனீர் ஆகியவை வழங்கப்பட்டன. நேற்று வழங்கிய பொருட்களை அந்த மருத்துவமனையின் உணவு பொறுப்பாளர் டாக்டர் மகேஸ்வரி பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories