வயிற்றுவலி என மருத்துவமனை சென்ற சிறுமி… ஸ்கேன் பார்த்த டாக்டர் அதிர்ச்சி!

hair in stomach
hair in stomach

வயிற்று வலியோடு மருத்துவமனைக்கு சென்ற சிறுமி… ஸ்கேன் செய்தபோது மருத்துவர்களுக்கு அடித்த ஷாக்…

நமக்கெல்லாம் பசி எடுத்தால் நமக்கு பழக்கமான உணவு வகைகளான சாதம் சப்பாத்தி பழங்கள் எவ்வாறு ஏதாவது ஒன்றை உண்போம். ஆனால் இந்த சிறுமி என்ன சாப்பிட்டாள் பாருங்கள்… என் ரூட்டே செபரேட்டு என்பதாக தலைமுடியைத் தின்றுள்ளாள்.

வயிற்று வலியால் துடித்த அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர் பெற்றோர். வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்தனர் மருத்துவர்கள்.

அந்த பெண்ணுக்கு 17 வயது. கடந்த 5 மாதங்களாக அவளுடைய உணவே அவள் தலைமுடிதான். அந்தப் பெண் மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அவ்வப்போது தன் தலை முடியை பிடித்து இழுத்து வாயில் போட்டு விழுங்குகிறாள் என்று மருத்துவரிடம் பெற்றோர் விவரித்தனர்.

அடிக்கடி வயிற்று வலியும் வாந்தியும் வந்து கொண்டிருந்ததால் மே 31-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்தபோது வயிற்றில் தலைமுடி சேர்ந்திருப்பதாக டாக்டர்கள் கண்டறிந்தனர்.

உஸ்மானியா யுனிவர்சிட்டி மருத்துவ மனையில் இரண்டு மணி நேரம் சிரமப்பட்டு அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையை முடித்தனர். பெருங்குடல் மற்றும் சிறுகுடலில் 170 சென்டி மீட்டர் நீளம் 2 கிலோ எடை கொண்ட மயிர் உருண்டையை டாக்டர்கள் வெளியில் எடுத்தார்கள்.

ஒரு மாதத்திற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தாலும் அந்தப் பெண்ணுக்கு கோவிட் தொற்று வந்ததால் தாமதமாக அறுவை சிகிச்சை செய்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories