December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

இனி கவலை இல்லை.. இணைய மோசடியில் இருந்து தப்பிக்க.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

atm
atm

இணைய மோசடிகளால் பணம் பறிபோவதை தடுக்க மத்திய அரசு தேசிய அளவிலான உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இணைய மோசடிகளில் பலர் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். பேங்கில் இருந்து பேசுகிறோம் என்று கூறி பணம் பறிப்பது, உங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது . முன்பணம் அனுப்ப வேண்டும் என்று பலர் பல விதங்களில் பேசி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் இணைய மோசடியில் பணத்தை இழக்காமல் இருக்க,கடந்த ஏப்ரல் 1-ந் தேதி ‘155260’ என்ற தேசிய உதவி எண்ணை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது .

அத்துடன் அதற்கான புகார் தளத்தையும் மத்திய அரசு தொடங்கியது. இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் மூலம் செயல்பட்டு வரும் இந்த புகார் தளம் மற்றும் உதவி எண் ரிசர்வ் வங்கி முதல் அனைத்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இணைய மோசடியால் பாதிக்கப்பட்டவர் இதில் புகார் அளிப்பதன் மூலம் பணத்தை இழக்காமல் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சட்ட அமலாக்க முகவர் மற்றும் வங்கிகள் மற்றும் நிதி இடைத்தரகர்களை ஒருங்கிணைப்பதற்காக குடிமகன்
சைபர் மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு I4C ஆல் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது, சத்தீஸ்கர், தில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் என 7 மாநிலங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது.

மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் ரூ.1 கோடியே 85 லட்சம், இணைய மோசடியாளர்களிடம் சிக்காமல் கைப்பற்றப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories